Year: 2010

இலங்கை அகதி என்பதால் உயர் கல்வி மறுக்கப்படும் சோகம்!

பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் 1200க்கு 1,152 மதிப் பெண்கள் பெற்றும் இலங்கை அகதி என்பதால் மருத்துவப்படிப்பில் சேர வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட் டம் ...

பிரெட் ஹாலிடே : கலாச்சார அரசியல் குறிப்பேடு-யமுனா ராஜேந்திரன்

மனித உரிமைகள், ஜனநாயக உரிமைகள், சிறுபான்மையினர் உரிமைகள் போன்ற விடயங்களில் மார்க்சியர்கள் அக்கறை செலுத்தாதது மட்டுமல்ல அதற்கு எதிராகவும் வரலாறு நெடுகிலும் அவர்கள் செயல்பட்டு வந்திருக்கிறார்கள் எனவும் ...

நீதிமன்றத்திற்குப் பூட்டு தேடித் தேடி கைது- கருணாநிதியின் அடக்குமுறை

தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரி போராடிய இரவோடு இரவாக கைது செய்து சிறைக்கு அனுப்பிய கருணாநிதி. இரவே நீதிபதிகளின் உதவியோடு ஏராளமான போலீசைக் கொண்டு நீதிமன்றத்தை கைப்பற்றி ...

இலங்கையில் தமிழர்களின் அடையாளங்ள் அழிக்கப்படுகின்றன- ஜெயலலிதா அறிக்கை.

மீண்டும் சட்டமன்ற தேர்தல் நெருங்குவதை ஒட்டி கருணாநிதி வழமையாக எழுதும் கடிதங்களை மீண்டும் மத்திய அரசுக்கு எழுதத் துவங்கியுள்ள நிலையில் ஜெயலலிதா அறிக்கைகளை விடத் துவங்கியுள்ளார். நேற்று ...

கடிதம் எழுதியதையே தமிழுக்குச் செய்த சாதனையாகச் சொல்கிறார் கருணாநிதி- சீமான் அறிக்கை.

  இது குறித்து நாம் தமிழர் இயக்கத்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்னும் உயரிய நோக்கத்துடன் தம் ...

வழக்கறிஞர்கள் கைது சிறையிலும் உண்ணாவிரதம் : ஆதரிப்போம் தோழர்களை.

மதுரையில் உண்ணாவிரதம் இருந்த வழக்கறிஞர்கள் ஐந்து பேரும் சென்னையில் உண்ணாவிரதம் இருந்த ஏழு பேரையும் இரவு பத்து மணிக்கு உயர்நீதிமன்ற பதிவரிடம் ஒரு புகார்மனுவை வாங்கி கைது ...

பார்வதியம்மாளை தமிழகம் கொண்டு வர முயல்கிறார்… திருமா.

ஆறு மாத கால வீசா பெற்று சிகிச்சைக்காக வந்தவரை திருப்பி அனுப்பினார் கருணாநிதி. பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட முதிய பெண்ணிடம் கருணை காட்ட மறுத்த கருணாநிதி தொடர்ந்து ...

இரத்தச் சோறு தின்பவர்கள் மாநாடு நடத்துகிறார்கள்!:திருநம்பி

திருக்குவளையிலிருந்து வெறும் துண்டோடு வந்தவர் எப்படி ஆசியாவின் 23 ஆவது பணக்காரர் ஆனார்?திராவிட சித்தாந்தங்களினால் தமிழ் தேசியம் எப்படி சீர்குலைநது தோல்வி அடைந்தது?

Page 120 of 237 1 119 120 121 237