Year: 2010

தென்னிந்தியத் திரைப்படங்களுக்கு எதிராக இலங்கைப் பேரினவாத சக்திகள்

மட்டக்களப்பு, கல்லடியில் இராவணன் என்ற தென்னிந்திய தமிழ் திரைப்படம் வெளியிடப்பட இருந்த சாந்தி திரையரங்கு இனந்தெரியாத நபர்களால் கடந்த நள்ளிரவு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசுக்கு ஆதரவான ...

இலங்கையில் சீன உளவாளிகள் இந்தியாவுக்கு ஜெயலலிதா எச்சரிக்கை.

இலங்கையில் நெடுஞ்சாலைப் பணிகளையும், ரயில்வே பணிகளையும் மேற்கொள்வதற்காக, சிறைக் கைதிகளாக இருந்த 25,000 தொழிலாளர்கள் சீனாவிலிருந்து இலங்கையில் வந்து இறங்கி உள்ளதாக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சி ...

செம்மொழி மாநாடு ஈழ அகதிகளின் கதி?

செம்மொழி மாநாட்டை ஒட்டி தமிழகம் எங்கிலும் உள்ள ஈழ அகதிகளுக்கு கடும் அச்சுறுத்தல் விடப்பட்டுள்ளது. அகதி முகாம்களுக்கு வெளியே பணியின் நிமித்தம் வெளியில் செல்கிற ஈழத் தமிழர்கள் ...

அமரிக்க அதிகாரிகள் வருகைக்கும் போர்க்குற்ற விசாரணைக்கும் தொடர்பில்லை : இலங்கை

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பரக் ஒபமாவின் விசேட பிரதிநிதிகளுக்கும் யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளுக்கும் தொடர்பில்லை என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட ...

ஈரோடு அருகே கல்லை வைத்து ரயிலைக் கவிழ்க்கச் சதியாம்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தண்டவாளத்தில் கல் வைத்து ரயிலை கவிழ்க்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் இருந்து ஈரோடுக்கு சென்று கொண்டிருந்த சரக்கு ...

கருணாநிதியின் கோரிக்கை நிராகரிப்பு நீதிமன்றப் புறக்கணிப்பு

இந்தியாவின் பல மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளிலேயே நீதிமன்றங்களில் வாதாடுவது போல தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் தமிழையே வழக்காடு மொழியாகக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ...

இனச்சுத்திகரிபிற்கு தமிழ்ப் பேசும் முஸ்லீம்களும் பலி?

கொழும்பு புறநகர்ப் பகுதியான சிலேவ் அயலன்ட் தமிழ்ப் பேசும் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியாகும். கடந்த ஞாயிறு தர்மசிறி என்ற இராணுவ அதிகாரியின் தலைமையிலான இராணுவ உளவுப் ...

Page 121 of 237 1 120 121 122 237