பார்வதியம்மாள் கருணாநிதிக்கு எழுதிய கடிதம் ஒரு நாடகமே : சிவாஜிலிங்கம்
ஐம்பதாயிரம் தமிழர்களை துடிக்கத் துடிக்க இரசாயன ஆயுதங்களால் கொன்று குவித்த போது அண்ணாந்து பார்த்து ரசித்துக்கொண்டிருந்த கருணாநிதிக்கு பார்வதியம்மாள் எந்த மூலைக்கு?
ஐம்பதாயிரம் தமிழர்களை துடிக்கத் துடிக்க இரசாயன ஆயுதங்களால் கொன்று குவித்த போது அண்ணாந்து பார்த்து ரசித்துக்கொண்டிருந்த கருணாநிதிக்கு பார்வதியம்மாள் எந்த மூலைக்கு?
தமிழகத்தில் தமிழை நீதிமன்ற மொழியாக்கக் கோரும் போராட்டங்கள் தீவீரமடைந்துள்ளன. இக்கோரிக்கையை வலியுறுத்தி போராடிய வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்க அங்கும் அவர்கள் உண்ணாவிரதத்தைத் தொடர்கிறார்கள். இந்நிலையில் ...
இலங்கையில் நிலவும் இன அழிப்புச் சூழலில் இருந்து தப்பி அடைக்கலம் கோரி கரை ஒதுங்கிய ஈழத் தமிழ அகதிகளை இலங்கை அரசிடம் ஒப்படைக்கக் கூடாது எனக் கோரியும். ...
மாபெரும் தமிழினத் துரோக மாநாடு ஒன்றை கோவையில் மக்கள் வரிப்பணத்தில் கருணாநிதி நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், ஓகேனக்கல் குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் தமிழகத்திற்கு ...
விழுப்புரத்தில் தண்டவாளம் தகர்க்கபப்ட்டு ஒருவராம் ஆகிவிட்ட நிலையில் இந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தில் மூன்று இடங்களில் ரயிலைக் கவிழ்க்க சதி நடந்ததுள்ளதாக தமிழக போலீஸ் கூறுகிறது. ...
உலகமே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க தமிழினத்தினதும் தமிழினதும் வேர்கள் அறுக்கப்பட்டு வெட்டிச் சாய்க்கப்படுகிறது.
யூன் மாதம் 22ம் திகதி தெடக்கம் 17 நாட்கள் நீடிக்கக் கூடியதாக மக்கள் களரி நாடகக் குழுவினர் நாடகக் கலைவிழா ஒன்றை ஆரம்பிக்க இருப்பது எனக்கு பெரும் ...
தமிழுக்காக போராடிய வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டதற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்யவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.