Month: November 2010

இறுதி யுத்தத்தின் போது 58 ஆவது படையணித் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சவேந்திரா வெள்ளைக்கொடி வழக்கு விசாரணையின் போது சாட்சியமளிப்பு

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் பக்கமிருந்து சரணடைய வரும் எவரையும் சுடுமாறு உத்தரவிடப்படவில்லை, அக்காலப் பகுதியில் எவரும் சுடப்படவில்லை என இறுதி ...

யாழ்ப்பாணத்தில் நல்லிணக்க ஆணைக்குழு – பொது மக்கள், புத்தி சீவிகள், தயா மாஸ்டர் சாடசியம்

யாழ்ப்பாணத்தில் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை அமர்வுகைள நடாத்தி வருகிறது. ஆணைக்குழவின் முன், போரினால் பாதிக்கப்பட்ட பெருமளவு மக்களும், புத்திசீவிகளும் மற்றும் தயா மாஸ்டரும் சாட்சியமளித்துள்ளனர். ஆணைக்குழுவின் அமர்வில் ...

யாழில் இடம்பெற்ற தாக்குதலுக்கு அரசே காரணம்

யாழ்ப்பாணத்தில் இனந்தெரியாத குழுவினரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு அரசாங்கமே காரணம் என ஜனநாயக தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.  'முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரை ...

காணாமல் போனவர்களின் விபரங்களைக் கோரி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல்.

காணாமல் போனவர்கள், கடத்தப்பட்டவர்கள் மற்றும் சந்தேகத்தின்பேரில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சிறைக் கைதிகள் ஆகியோரை விடுதலை செய்யக் கோரியும் அவர்களின் பெயர் விபரங்களை வெளியிடக் கோரியும்'நாம் இலங்கையர் அமைப்பினால்" நடத்தப்பட்ட ...

ஜனநாயக தேசிய முன்னணியின் செயற்பாட்டாளர்கள் மீது தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் ஜனநாயக தேசிய முன்னணியின் செயற்பாட்டாளர்கள் மீது இனந்தெரியாத குழுவொன்று தாக்குதலை நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. காணமல் போனவர்கள் தொடர்பான மக்களுக்கான விழிப்பூட்டும் நிகழ்வொன்றினை நடாத்துவதற்கு ஜனநாயக ...

அல்ஜெசீரா ஊடகவியலாளர்களுக்கு

இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்ட அல்ஜெசீரா ஊடகவியலாளர்களுக்கு விசா வழங்குமாறு குடிவரவு திணைக்களத்திற்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இரண்டாம் தவணைக்கான பதவி பிரமாண நிகழ்வுகளில் செய்தி சேகரிப்பதற்காக விசாவுக்கு ...

மியான்மர் விடுதலை இயக்கத் தலைவி ஆங் சாங் சூகி இ‌ன்று விடுதலை ?

இராணுவ அரசால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள மியான்மர் விடுதலை இயக்கத் தலைவி ஆங் சாங் சூகி இ‌ன்று விடுதலை செய்யப்படுவார் என்று தெரிகிறது. 65 வயதாகும் சூகி மியான்மரில் ...

Page 7 of 13 1 6 7 8 13