இறுதி யுத்தத்தின் போது 58 ஆவது படையணித் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சவேந்திரா வெள்ளைக்கொடி வழக்கு விசாரணையின் போது சாட்சியமளிப்பு
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் பக்கமிருந்து சரணடைய வரும் எவரையும் சுடுமாறு உத்தரவிடப்படவில்லை, அக்காலப் பகுதியில் எவரும் சுடப்படவில்லை என இறுதி ...







