Month: November 2010

அல்ஜசீராவிற்கு செய்தி சேகரிக்கத் தடை

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாம் தவணை பதவிப் பிரமாண செய்தி சேகரிப்புக்காக இலங்கை வரவிருந்த, அல்ஜெசீரா தொலைக்காட்சியின் மூன்று செய்தியாளர்களுக்கு இலங்கை அரசாங்கம் வீசா வழங்க மறுத்துள்ளது. ...

இந்தியாவா – சீனாவா ? யாரை நம்புவது?? : சதீஸ் வர்மன்

கட்டுக்கோப்பான இராணுவக் குழு ஒன்றே தமிழர்களுக்கான தனி நாட்டைப் பெற்றுக்கொள்ளப் போதுமான முன் நிபந்தனை என்று முழுமையாக நம்பிய பிரபாகரன் என்ற அப்பாவி

பி.பி.சிக்கு செய்தி சேகரிக்க தடை

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் அமர்வுகள் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிலையில் வட பகுதிக்கு பி.பி.சி செல்வதற்கு அரசாங்கம் தடைவித்திருப்பதாக ஏ.ஏன.ஐ. செய்திச் சேவை தெரிவித்துள்ளது. ...

புலிகளின் தோல்விக்கான அடிப்படைகள் என்ன? : நேபாள மாவோயிஸ்டுகளுடன் உரையாடல்(2) : சபா நாவலன்

இப்போது மாற்றத்திற்கான காலமாகவும் அமைந்திருந்தது. ஆக, மாற்றத்திற்கான காலப்பகுதி வர்க்கப்ப் பிரிவுகளிடையேயான போராட்டமாகவும் காணப்பட்டது. அதற்கான ஜனநாயகமும் நிலவியது. அதிகாரம் குறித்துச் சிந்திப்பதற்கும் செயற்படுவதற்கும் சமூகத்தின் கீழணிகளில் ...

புதிய அமைச்சரவையில் பதவிகள் கோரும் சிறுபாண்மையினக் கட்சிகள்

பாராளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணன் மலையக மக்கள் முன்னணியில் இணைந்து கொண்டுள்ளதையடுத்து ஒரு அமைச்சர் பதிவி தங்கள் கட்சிக்கு கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மலையக மக்கள் ...

மக்கள் விரோத ஆட்சி !

அரச தாதி உத்தியோகத்தர்கள் ஆறு கோரிக்கைகளை முன்வைத்து புதன்கிழமை பணிப்பகிஸ்கரிப்பு போரட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் பணிப்பகிஸ்கரிப்பு வெற்றியளித்துள்ளதாக அரச தாதி உத்தியோகத்தர் சங்கச் செயலாளர் கருத்து தெரிவித்திருந்தார். ...

நாவற்குழியில் குடியேற்றப்பட்ட சிங்களக் குடும்பங்கள் : தொடரும் ஆக்கிரமிப்பு

இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்படும் இலங்கை அரசு, 30 இற்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்களை யாழ்ப்பாணம் நாவற்குழி குடியேற்றத்திடத்தில் குடியேற்றியுள்ளது. 70 களின் இறுதியில் யாழ்ப்பாணத்தை விட்டு ...

Page 8 of 13 1 7 8 9 13