Month: November 2010

உன்னிச்சை இராணுவ முகாம் பொறுப்பதிகாரியின் உணர்ச்சிகரப் பேச்சு

மட்டக்களப்பு உன்னிச்சையில் நடைபெற்ற கூட்டமொன்றில் உன்னிச்சை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி எஸ்.ரட்ணமலல ' நான் பௌத்தனாக இருந்து பௌத்த விகாரைகளுக்குச் சென்று தானம் செய்வதை விட, ...

புலம் பெயரும் இலங்கை அரசின் நச்சு வேர்கள் – உளவாளிகளின் உளவியல் யுத்தம் : சபா நாவலன்

அவதூறுகளுக்கு உட்படுத்தப்படும், புலிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்படும் பெரும் பகுதியினர், இலங்கை இந்திய அரசுகளுக்கு எதிரானவர்கள்

வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைகின்றன

வாழ்க்கைச்செலவு அதிகரிப்புக்கு எதிராக "வரிச்சுமைக்கு எதிரான மக்கள் சக்தி' எனும் புதிய போராட்ட பிரசாரமொன்றை ஜே.வி.பி. ஆரம்பித்திருப்பதாக அக்கட்சியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் எம்.பி. தெரிவித்துள்ளார். ...

புலம்பெயர் உறவுகளே – ஒரு மடலின் கண்ணீர் .. .. : உமா

நிலம் காக்கும் கனவோடு பணந்தந்தீர் - நம் இன்றெம் கண்ணீர் காக்கவும் இதயந் திறக்கீரா? பசிக்குணவோ பாலருக்குப் பால்மாவோ வாங்குதற்காய்க் கேட்கவில்லை. பட்டினி கிடப்பதெப்படி என்பதை மகிந்த மகராசன் ...

அதிகரித்து வரும் பல்கலைக்கழக நெருக்கடிகள்.

அனைத்துப் பல்கலைக்கழ மாணவர் பேரவையின் தலைவர் உதுல் பிரேமரத்ன 29.10.2010 அன்று பகல் கொழும்பில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரனைகளுக்காக கறுவாத்தோட்டைப் பெலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார். ...

Page 13 of 13 1 12 13