Month: November 2010

சர்வதேச எழுத்தாளர் மாநாடின் பின்னணியில் .. : சபா நாவலன்

தமிழ்ச் சங்கம் அமைத்து மன்னர்களிடமே வினாவெழுப்பிய போர்குணத்தின் மரபில் பிறந்ததல்லவோ "சர்வதேச" தமிழ் எழுத்து மரபு!

சி.கா.செந்திவேல் அவர்களின் தமிழ் முற்போக்குத் தேசியர்களுக்கான அறைகூவல்…

உலக அரசியலில் தமிழ்ச் சமூகத்தள அசைவுகள் - மாற்றங்களுக்கு ஏற்ப, காலத்தின் தேவைகருதி புலம்பெயர் தமிழர்களின் சிந்தனை செயலுக்கான, பன்முகச் சமூகப் பார்வைகொண்ட இலக்கியர் - கலைஞர் ...

ஈழ மக்களுக்கு உதவிய மூவர் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது – தொடரும் அடக்குமுறை

ஈழ அகதிகள் வெளிநாடு செல்ல உதவியதாக பெரியார் திராவிடர் கழகத்தின் புதுச்சேரி தலைவர் லோகு.அய்யப்பன், வீராம்பட்டினம் கவுன்சிலர் சக்திவேல், காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் தேவமணி உள்ளிட்ட ...

மக்கள் அவலம், ஜனாதிபதி பிறந்தநாள் கொண்டாட்டம்

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிறந்தநாளை முன்னிட்டு இலங்கை விழக்கோலம் பூண்டுள்ளது. ராஜபக்ச குடும்பத்தினரும் அரச படைகளும் பிறந்த நாளை விழாவாகக் கொண்டாடுமாறு முன்னதாகவே வற்புறுத்த ஆரம்பித்துவிட்டனர். ...

ஜே.வி.பி மீதான தாக்குதலைக் கண்டிக்கும் புளட்

ஜே.வி.பி மீதான தாக்குதலையும்,  ராஜபக்ச அரசின் திட்டமிட்ட குடியேற்றங்களையும் அரச ஆதரவுக் குழுக்களில்  ஒன்றாக செயற்பட்டு வரும்  புளட் இயக்கம்  கண்டித்து  அறிக்கை விடுத்துள்ளது. யுத்த காலங்களில் காணாமல் ...

வடக்கு புலனாய்வுத் துறையின் ஆட்சியின் கீழ் – சுனில் ஹந்துன்நெத்தி

புலனாய்வுத்துறையின் ஆட்சியின் கீழ் வடக்கு மக்களை அச்சமானதொரு சூழ்நிலைக்குள் வைத்திருக்க முயற்சிக்காதீர்கள், இந்நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்படா விட்டால் விரைவில் மீண்டும் ஒரு யுத்தம் வெடிக்கும் என ஜே.வி.பி. ...

ராஜபக்ஸ்ச பட்டாபிஷேகம்(1) : வ.அழகலிங்கம்

கடந்த முப்பது வருடமாக நடந்து முடிந்த தமிழீழ நாடகத்தின் திரைமறைவு இயக்குனர்கள் யார் என்பது கே.பி யின் சுய வெளிப்படுத்துகையால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சுய வெளிப்படுத்துகையானது ...

Page 6 of 13 1 5 6 7 13