Month: November 2010

தமிழ்த் தேசியவாதவாதத்தின் பார்வையும் குறுந் தேசியவாத வளர்ச்சியும் : இமயவரம்பன்

நமது தமிழ்த் தேசியத் தலைவர்கள் 1956ம் ஆண்டு வரை சுதந்திர தினக் கொண்டாட்டங்களிற் பங்குபற்றினவர்கள் தான். எனவே, இடது சாரிகள் போலன்றி, 1948 பெப்ரவரி 4ஐச் சுதந்திர ...

வடகிழக்கிலிந்து செஞ்சிலுவைச் சங்கத்தை வெளியேற்ற மகிந்த அரசு உத்தரவு

இலங்கை ராஜபக்ச பாசிசம் இனவழிப்பை மூடிமறைப்பதற்காக பல சர்வதேச தன்னார்வ நிறுவனங்களை வெளியேற்றியமை தெரிந்ததே. மேற்கு மற்றும் ஆசியப் பொருளாதரப் போட்டியின் இன்னொரு பகுதியாகவும் இது அமையலாம் ...

சோனியா சர்வாதிகாரி : தொலைக்காட்சி தாக்குதல்

கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் சோ‌னியா கா‌ந்‌தியை ‌விம‌ர்ச‌ி‌த்து செ‌ய்‌தி வெ‌ளி‌யி‌ட்ட ஜெக‌ன்மோக‌ன் ரெ‌ட்டி‌யி‌ன் தொலை‌க்கா‌ட்‌சி அலுவலக‌த்தை அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் தொ‌ண்ட‌ர்க‌ள் மு‌ற்றுகை‌யி‌ட்டு போரா‌ட்ட‌த்‌தி‌‌ல் ஈடுப‌ட்டதா‌ல் பரபர‌ப்பு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. அ‌ந்த தொலை‌க்கா‌ட்‌சி‌யி‌ல் ...

இலங்கையில் இந்தியாவின் செயற்பாடுகள் விஸ்தரிப்பு

இந்தியன் வங்கி வடக்கில் தனது கிளைகளைத் திறக்கவுள்ளதுடன், அடுத்த இரண்டரை ஆண்டுகளில் 1000 கோடி ரூபாயைக் கடனாக வழங்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் அவ்வங்கியின் தலைவர் பாசின் தெரிவித்துள்ளார். 1932 ...

ஆறாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்பும் அதற்கான பிரதிபலிப்புகளும்

இலங்கையின் ஆறாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக 19.11.2010 வெள்ளிக்கிழமை காலை சுபவேளையில் மகிந்த ராஜபக்ஷ பதிவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இப்பதவிப் பிரமாணத்தையொட்டி இலங்கையின் அரசியல் கட்சிகள் - ...

நாவற்குழியில் தமிழ் மக்களும் குடியேறினர்

நாவற்குழியிலுள்ள வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணிகளில் தென்னிலங்கையிலிருந்து யாழ்.வந்து தங்கி தம்மை யாழ்ப்பாணத்தில் குடியேற்றுமாறு கோரி வந்த சிங்கள மக்களை குடியேற்றியுள்ள நிலையில், அக்காணிகளில் தமிழ் ...

இலங்கை ஜனாதிபதியின் இரண்டாம் தவணைப் பதவிப் பிரமாணத்துக்கு 100 கோடிசெலவு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாம் தவணைப் பதவிப்பிரமாணத்துக்கான வைபவங்களின் பொருட்டு 100 கோடி ரூபாவுக்கும் அதிகமான பொதுப் பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. இந்தத் தொகை ஜனாதிபதி ...

Page 5 of 13 1 4 5 6 13