Month: November 2010

9 நக்சலைட்டுக்கள் தாக்குதலில் பலி?

சட்டீஸ்கரில் மாவோயிஸ்டுகளுடன் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் 9 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சட்டீஸ்கரின் தாண்டேவடா மாவட்டத்தில் உள்ள ஜாகர்குந்தா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் சிலர் பதுங்கி இருப்பதாக ...

இலங்கை – ‘நிவாரணமின்றி” துயருறும் மக்கள்.

இலங்கையில் 'புதிய அமைச்சரவை", '2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்" ஆகிய இரு விடயங்கள் முக்கியமாய் அமைந்திருக்கின்றன. புதிய அமைச்சரைவயில் 10 சிரேஷ்ட அமைச்சர்களும், 50 ...

சீனாவும், இந்தியாவும் எதிர்காலத்தில் பாகிஸ்தான் தொடர்பான முடிவுகளை நிர்ணயிக்கும்?

பாகிஸ்தான் ஹைதராபாத் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா.விற்கான பாகிஸ்தானின் தூதர்அப்துல்லா ஹாரூன், “சீனா, இரஷ்ய ஆதரவு பெற்று நிரந்தர உறுப்பினராக ஆனாலும், வீட்டோ அதிகாரமற்ற இந்தியாவால் பாகிஸ்தானிற்கு ...

இலங்கையின் நவ தாராளவாத வரவுசெலவுத் திட்டம்

இலங்கை அரசாங்கம் சமர்ப்பித்துள்ள 2011ம் வருடத்துக்கான வரவு-செலவுத்திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு எதுவிதமான நன்மைகளும் கிட்டப்போவதில்லை என்று  சுட்டிக் காட்டுகின்றனர். சமுர்த்தி பயனாளர்கள் மற்றும் வயோதிபர்களுக்கான தாபரிப்புத் தொகை ...

மகிந்தவின் பதவியேற்பும் தமிழ்த் தலைமகளின் அரசியலும்

இன்றும் தமிழர் பிரச்சினை தீரவில்லை எனக்குறிப்பிட்டு ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ள தேசிய சமாதானப் பேரவை, ஜனாதிபதியின் இரண்டாம் தவணைக்கான பதவியேற்பு வைபவம் தேசிய ரீதியில் கொண்டாடப்பட்டாலும் வடக்கு ...

மகிந்த பல்கலைக் கழகங்களிற்கு வரக்கூடாது : மாணவர் ஒன்றியம்

பல்கலைக்கழகங்களில் உக்கிரமடைந்துள்ள பிரச்சினைகளுக்கு உரிய தீர்வின்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பல்கலைக்கழகங்களுக்கு வரக் கூடாது. இவ்வாறு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. பொது மக்களின் நிதியை ...

ஜே.வி.பி யின் புதிய அக்கறை – எங்கே செல்கிறோம் : விஜய்

ஜே.வி.பி.யினர் தமிழ் மக்களின் இன ஒடுக்குமுறை பற்றி வாய் திறக்கவில்லை. இனஒடுக்குமறைக்கெதிராக சிறுபாண்மை மக்கள் எதிர்ப்பியக்கத்தினை முன்னெடுக்கையில் அவர்களுக்கு மக்கள் நலனை விட தேசிய நலன் பெரிதாகத் ...

Page 4 of 13 1 3 4 5 13