Month: November 2010

தென்னிந்திய நடிகர் விஜயகாந்திற்கு டாக்டர் பட்டம்!

மேற்கில் ஏற்பட்டுள்ள அமைப்பியல் பொருளாதார நெருக்கடி அந்நாடுகளின் இருப்பைக் கேள்விகுரியதாக்கியுள்ளன. இங்கு மூலைக்கு மூலை பெட்டிக்கடைகள் போல உருவாகியிருக்கும் பல்கலைக் கழகங்கள் தமது கல்வி வியாபாரத்திற்கு தெற்காசியாவின் ...

பேரினவாதி மகிந்தவின் வாக்குமூலம் – சிங்களக் குடியேற்றங்கள் தொடரும்

இலங்கைப் பேரினவாத அரசாங்கத்தால் வன்னித் தடுப்பு முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டு உடல் உளவியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட வன்னி மக்கள் தெருக்களில் அனாதைகளாக எந்தத உதவியுமின்றி அவலத்திற்கு உள்ளாகியுள்ளனர். அவர்களுக்கு ...

ராஜபகசவுடன் எஸ்.எம்.கிருஷ்ணா

த‌மிழ‌ர்க‌ள் மறுகுடியம‌‌ர்‌த்துத‌ல் ‌விவகார‌ம் தொட‌ர்பாக இல‌‌ங்கை அ‌திப‌ர் ராஜப‌க்சவை ‌இ‌ந்‌திய அயலுறவு‌த்துறை அமை‌ச்ச‌ர் எ‌ஸ்.எ‌ம்.‌கிரு‌ஷ்ணா இ‌ன்று ச‌ந்‌தி‌த்து பே‌ச்சுவா‌ர்‌‌த்தை நட‌த்த உ‌ள்ளன‌ர். நா‌ன்கு நா‌ள் பயணமான இல‌ங்கை ...

பழமைவாதத் தகர்ப்பின் அடையாளம் – விதைக்கப்பட்ட இரண்டு வர்க்கப் போராளிகள் : சை.கிங்ஸ்லி கோமஸ்

பகிர்ந்து வாழ்தல் என்னும் சமவுடமை யுகத்தினை இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் காணமுடியாமல் போய்விடும் என்றும் கூற வேண்டியது ..

இலங்கையில் இன முரண்பாடுகள் தீவிரமாக்கப்படுகின்றன : அன்ட்ரூ சமரதுங்க

நாட்டில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கு தமிழ் மக்களின் நீண்டகால குறைகள் தீர்க்கப்பட வேண்டும். அதிகாரப் பகிர்விற்கான செயற்பாடுகளை அரசு காலம் தாழ்த்தாது மேற்கொள்ள வேண்டும் என நீதி, சமாதான, ...

முத்துக்குமாருக்குச் சிலைவைக்கலாம் : நீதிமன்றம் தீர்ப்பு

இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்து உயிரை நீத்த அமரர் கே.முத்துகுமாருக்கு சிலை வைப்பதனை எவராலும் தடுக்க முடியாதென இந்திய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எவருக்கும் இடையூறு ஏற்படாத வகையில் தனியார் ...

நாளை இலங்கை செல்கிறார் கிருஷ்ணா

அயலுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா 7வது கூட்டு ஆலோசனைக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக 4 நாள் பயணமாக இலங்கைக்கு நாளை செல்கிறார். இரு நாட்டு அயலுறவு அமைச்சர்கள் தலைமையில் ...

மாவீரர் தினம் – அழிவின் வரம்பிற்குள்! : சபா நாவலன்

ஆயுதப் போராட்டத்தின் தேவையையும் அதற்கான புதிய சிந்தனை முறையினதும், வழிமுறையினதும் தேவையும் இன்று என்றுமிலாதவாறு உணர்த்தி நிற்கிறது.

Page 3 of 13 1 2 3 4 13