Month: November 2010

எல்லாவெல மேதானந்த தேரரின் இனவாதம்

அரச தரப்பு எம்.பி.யான எல்லாவெல மேதானந்த தேரர் பாராளுமன்ற வரவு - செலவுத் திட்ட விவாதத்தின் போது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்பு வாழ்ந்த தமிழ், முஸ்லிம், ...

பாகிஸ்தான் இலங்கைக்கு வழங்கிய உதவிகளின் நோக்கங்கள் : பாகிஸ்தான் இராணுவு புலனாய்வு எழுத்தாளர்

பாகிஸ்தான் இலங்கைக்கு வழங்கிய உதவிகளின் நோக்கங்கள் பற்றிக் கருத்தத் தெரிவித்துள்ள பாகிஸ்தானின் இராணுவு புலனாய்வு எழுத்தாளர் ஆயிஷா சித்தீகா, தெற்காசிய நாடுகளின் அரசியலில் செல்வாக்குச் செலுத்துவதன் மூலமாக ...

“எங்கள் வேதனையை உணருங்கள்” என்கிறார்கள் காஷ்மீர் மக்கள் : நிருபமா சுப்ரமணியன்

புகைக் குண்டடி பட்டதால் ஏற்பட்ட மரணம் இது என்றது பிரேதப் பரிசோதனை அறிக்கை. அவன் கல்லெறியும் போராட்டத்தில் எல்லாம் கலந்துகொண்டதில்லை என்கிறார் அவனது தந்தை.

இந்தியாவின் வல்லரசுக் கனவில் மிதிபடும் வடக்கு கிழக்கு தமிழர்களின் வாழ்வு : விஜய்

இந்தியா சீனா இணைந்த ஆசியப் பொருளாதாரத்தின் கோரப் பசிக்கு இன்னும் தமிழ்ப் பேசும் மக்கள் பலியாகிக்கொண்டிருக்கிறார்கள்.

புலிகளின் ராம் குழுவும் நாடுகடந்த தமிழீழமும் விடுக்கும் மாவீரர் அறிக்கைகள் – மகிந்த பாசிசத்தை மறந்தவர்கள்.

ஒரு பொது புள்ளியில் இணைகிறார்கள். இனப்படுகொலை நிகழ்த்திய, மக்கள் விரோத இலங்கை அரசிற்கு எதிரான மென்மையான போக்கு என்பதே அவர்களை இணைக்கும் இடைவெட்டுப் புள்ளி.

Page 2 of 13 1 2 3 13