Month: September 2010

காட்டிய தோழ்களில் : நோர்வே நக்கீரா

வான்வெளில் வானரங்கள் வட்டமிடும் வன்னிமண்ணை தின்று தீர்க்கத் திட்டமிடும் வடக்கிலிருந்து வானமளக்க அனுமார் படை வைதேகி மாவியாவுக்கு இந்தியாவில் கொடி குடை கிழக்கிலிருந்து கொண்டு வந்து கொட்டினர் ...

ஈழப் போராட்டம் தவறாகத் திட்டமிடப்பட்டது –  நேபாள  மாவோயிஸ்டுகளுடன்  உரையாடல் (முதலாம் பகுதி) :  சபா  நாவலன்

ஒழுங்கமைக்கப்பட்ட தலைமைத்துவத்தை வழங்கியிருந்தால் ஈழப்போரட்டம் வன்னியில் தோல்விடைந்திருக்காது. நா

தமிழக மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல்.

கடந்த முப்பதாண்டுகளாக இராமேஸ்வரம் மீனவர்கள் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் இன்று வரைத் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இதுவரை சுமார் 400 மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தமிழக மீனவர்கள் குற்றம் சுமத்துகிறார்கள். ...

கொழும்பு எழுத்தாளர் மாநாட்டை சென்னையில் நடத்தலாம் சிவத்தம்பி ஐடியா.

இலங்கை அரசின் ஆதரவாளர் என்று சொல்லப்படும் ஆஸ்திரேலியாவச் சார்ந்த முருகபூபதி என்பவர் வரும் டிசம்பர மாதம் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை கொழும்பில் நடத்த திட்டமிட்டுள்ளார்.இந்த மாநாட்டிற்கு ...

காஷ்மீர் இளைஞர்களின் கல்லெறியை கட்டுப்படுத்த முடியவில்லை- இந்தியா ஒப்புதல்.

பிரதமரின் அரசு இல்லத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை ...

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை- ப.சிதம்பரம்.

மும்பையில் செய்தியா ளர்களிடம் பேசிய அவர், அருணாச்சலப்பிரதேசம் தொடர் பாக இந்தியாவுக் கும், சீனாவுக்கும் இடையே பிரச்சனை நிலவுவதாக விஷமத்தனமாக பிரச்சாரம் செய்யப்படுவதாக கூறியுள்ளார்.அருணாச்சலப்பிரதேசத்தை சீனா ஆக்கிரமித்துள்ளதாக ...

கருணாநிதி ஆட்சிக்கு எதிராக மதுரையில் ஜெ ஆர்ப்பாட்டம்.

மக்கள் விரோத ஜெயலலிதா தேர்தல் நெருங்குவதை ஒட்டி இன்னொரு மக்கள் விரோதியான கருணாநிதிக்கு எதிராக மதுரையில் போராட்டம் அறிவித்துள்ளார். இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்டை ...

குகநாதன் – நடந்தது என்ன..? : அருள் செழியன்

ரயாகரன் மட்டுமல்ல சிங்கம், புலி, கரடி. பூனை என்று எந்த சக்தி அவதூறுகளின் பின்னணியில் இருந்தாலும் நாம் எதிர்கொள்ளத் தயாராகத் தான் உள்ளோம்.

Page 11 of 15 1 10 11 12 15