Month: July 2010

விமல் வீரவன்சவின் உண்ணாவிரத நாடகம் முடிவிற்கு வந்தது

ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு முன்னால் சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வந்த விமல் விரவன்சவின் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் விமல் ...

வீரவன்ச உண்ணாவிரதம் : அரசியல் பிரமுகர்கள் கருத்து

ஐக்கிய நாடுகளுக்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் சிங்கள பௌத்த அடிப்படை வாதியான விமல் வீரவன்சவை அமைச்சர் விமல் வீரவன்சவைப் பார்ப்பதற்கு அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களான டலஸ் ...

இலங்கைத் தூதரகம் முன்னால் திமுக காமெடிப் போராட்டம்.

நாகை மீனவர் கொல்லப்பட்டதை கண்டித்து இலங்கைத் தூதரகம் முன்னால் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தார் கருணாநிதி இந்நிலையில் இன்று காலை நூற்றுக்கணக்கான திமுகவினர் மீனவர் அணித் தலைவர் ...

இலங்கைக்காக சீனாவின் ஆதரவை இந்தியாவும் கோரியுள்ளது. தா, பாண்டியன்.

இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பாக விசாரணை நடத்த ஐநா மூவர் குழுவை அமைத்துள்ளது. இதற்கிடையில் இனகொலை குற்றங்களில் இருந்து இலங்கையைக் காப்பாற்ற இலங்கையுடன் சேர்ந்து இந்தியாவும் சீனாவின் ...

பாகிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல்- 49 பேர் பலி.

பாகிஸ்தானில் நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 49 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் படுகாய மடைந்தனர். அரசு அலுவலகங்கள் அதிகம் நிறைந்த பகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. ...

இலங்கையில் மக்களின் பிணங்களின் மேல் அதிகாரங்களின் நாடகம்

நிலைமைகளை வழமைக்குக் கொண்டுவருமாறு இலங்கை அரசை நோக்கி பன்கீமூன் அழைப்புவிடுத்துள்ளார். வியாளனன்று நீல் பூனே இலங்கையிலிருந்து திருப்பி அழைக்கப்பட்டதைத் தொடர்ந்து விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு இது. 38 ...

தவறானால் தற்கொலை செய்வேன் என்கிறார் பிரபாகரன் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் 21)

பிரபாகரன் பேபி ஆகியோர் எம்மிடம் முகம் கொடுத்துப் பேசாமலே எழுந்து சென்றுவிடுகின்றனர்.

தமிழக மீனவர்கள் தங்களின் தற்காப்பிற்கு ஆயுதம் ஏந்தவேண்டும். – பெ. மணியரசன்.

நாகை மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகக் கட்சிகளிடையே அறிக்கைப் போரை மீண்டும் துவக்கி விட்டுள்ளது. தமிழ் தேச பொது வுடமைக் கட்சியின் செயலாளர் பெ. ...

Page 19 of 28 1 18 19 20 28