Month: July 2010

சென்னை இலங்கை தூதரகத்தை மூட வேண்டும்- 14-ல் ஆர்ப்பாட்டம்- வைகோ.

கொடநாடு எஸ்டேட்டில் இருந்து சென்னை திரும்பிய ஜெயலலிதாவை போயஸ் கார்டனில் இருக்கிற அவரது இல்லத்தில் சந்தித்தார் வைகோ பின்னர் சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை மூட ...

இலங்கைத் துணைத்தூதுவர் அலுவலகத்தை உடனே மூடு! – நெடுமாறன் ஆர்ப்பாட்டம்.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் , பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:இலங்கையில் நடைபெற்ற போரின் போது சிங்களப் படையினர் நிகழ்த்திய போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை ...

வைகோவை அச்சுறுத்தும் கருணாநிதி?

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. கூட்டணிக்கான அச்சாரங்களை திமுக, அதிமுக துவங்கி விட்டது. இந்நிலையில் எப்படியாவது வைகோவை மீண்டும் திமுக கூட்டணிக்கே இழுக்க வேண்டும் என்று ...

சென்னை இலங்கை துணைத் தூதகரத்தை மூடக் கோரி திருமா ஆர்ப்பாட்டம்.

இனக்கொலை குறித்து ஐநா அமைத்துள்ள மூவர் குழுவுக்கு எதிராக இலங்கை அரசின் ஆதரவோடு கொழும்பில் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் தமிழகத்தில் இனக்கொலை விசாரணையை துரிதப்படுத்தக் கோரும் ...

சீக்கியர்களின் மயிரும் தமிழர்களின் உயிரும்- சீமான் சீற்றம்.

நாகை மாவட்ட மீனவர் சிங்களக் கடற்படையால் அடித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை, நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரைக்கு தென் கிழக்கே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ...

கேரளத்தில் விடுதலைப் புலி கைது?

போருக்குப் பின்னர் உயிர் தப்பி பல நூறு போராளிகளும், ஈழ மக்களும் தென்னிந்தியாவில் தஞ்சமடைந்துள்ளனர். எங்காவது ஒரு இடத்தில் போய் நிம்மதியாக அடைக்கலம் தேடுவதைத் தவிற அரசியல் ...

மாவோயிஸ்ட் பந்த் ஒரே நாளில் பல இடங்களில் தாக்குதல் இருவர் சாவு.

மாவோயிஸ்டு இயக்கத்தின் மத்தியக்குழு உறுப்பினரும் முக்கியத் தலைவரருமான ஆசாத் ராஜ்குமாரையும் இன்னொரு ஊடகவியளாரையும் ஆந்திர போலீஸார் கடந்த வெள்ளிக்கிழமை சுட்டுக் கொன்றனர். அரசியல் பணி செய்த இருவரையும் ...

இந்திய மனம்….. எவளவு உயர்வானது? : பொன்னிலா

விழுகிற பிணங்களை எடுத்து ஊர்வலம் செல்கிறவர்களை மீண்டும் மீண்டும் சுட்டுக் கொல்கிறது. மேலதிக படைகளை அனுப்புங்கள் என்று கூச்சலிடுகிறது இந்திய மனம்.

Page 20 of 28 1 19 20 21 28