பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்.
பத்திரிகையாளர்களைச் சந்திப்பதற்காக சென்னை அரசினர் தோட்டத்தினுள்ள பிரஸ் கிளப்பிற்கு வந்த சீமானை உள் நுழைய விடாமல் தடுத்துக் கைது செய்தது போலீஸ். இந்நிலையில் அவரிடம் கருத்துக் கேட்பதற்காகச் ...
பத்திரிகையாளர்களைச் சந்திப்பதற்காக சென்னை அரசினர் தோட்டத்தினுள்ள பிரஸ் கிளப்பிற்கு வந்த சீமானை உள் நுழைய விடாமல் தடுத்துக் கைது செய்தது போலீஸ். இந்நிலையில் அவரிடம் கருத்துக் கேட்பதற்காகச் ...
இனி ஒரு தமிழக மீனவர் சிங்களக் கடற்படையால் தாக்கப்பட்டால் கூட இங்குள்ள ஒரு சிங்களவன் கூட உயிரோடு திரும்பிச் செல்ல முடியாது என்று கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றில் ...
உத்தபுரத்தில் தலித் மக்களை தீண்டாமையால் பிரித்து வைக்கும் படியான நீண்ட மதிற்சுவர் ஒன்றை எழுப்பியிருந்தனர். கொடிக்கால் பிள்ளைமார்கள். மார்க்ஸ்சிஸ்ட் கட்சியின் தலையீட்டின் பெயரில் வேறு வழியில்லாமல் உத்தபுரத்தில் ...
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதை ஒட்டி மீண்டும் அரசின் அடக்குமுறை ஈழ விடுதலை ஆதரவாளர்கள் மீது ஏவப்படுகிறது. ஆங்காங்கே ரயில் தண்டவளத் தகப்புகளும், அவசரமாக கருப்புச் சட்டம் ...
சாந்தயோகி என்னும் புலி ஆதரவாளரை இந்தியாவுக்கும் நுழைய விடாமல் திருப்பியனுப்பியுள்ளது இந்திய அரசு.இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை 4.30 மணிக்கு ஒரு பயணிகள் ...
எல்லா கட்சிகளையும் சேர்ந்த எம்.எல்.ஏக்களும் தங்கள் கட்சியில் இணைந்து விட்டது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார் கருணாநிதி. அதிமுக கூடாரமே காலியாகிவிட்டது போன்ற தோற்றத்தை திமுகவும் அதன் ஊடகங்களும் ...
கைதிகளாகச் சந்தேகத்தின் பேரில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பதினைந்தாயிரம் வரையிலான தமிழ்ப் பேசும் மக்களின் விபரங்களையும் தடுத்துவைக்கப்பட்ட சிறைக் கூடங்கள் குறித்த விபரங்களையும் இலங்கை அரசு வெளியிட மறுக்கிறது. இந்த ...
மனிதன்! எத்தனை கம்பீரமாக இச்சொல் ஒலிக்கிறது! எனக்கு மனிதனைவிட சிறந்த கருத்துக்கள் இல்லை , மனிதன் மட்டும்தான் எல்லாப் பொருள்களுக்கும் எல்லா கருத்துக்களுக்கும் படைப்பாளி, அற்புதம் செய்வோன் ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.