அராஜக உற்பத்தியை ஊக்குவிக்கிறது- உலக வங்கி.
நவீனத்துவ காலனித்துவ கொள்கைக்கான தூண்டிலாகச் செய்லபடும் ஐ,எம்.எப்ஃ எனப்படும் உலக வங்கி ஆசியப்பொருளாதாரம் குறித்த தன் பார்வை வெளியிட்டுள்ளது. ஆசியா குறித்து அது " திடீர் பொருளாதார ...
நவீனத்துவ காலனித்துவ கொள்கைக்கான தூண்டிலாகச் செய்லபடும் ஐ,எம்.எப்ஃ எனப்படும் உலக வங்கி ஆசியப்பொருளாதாரம் குறித்த தன் பார்வை வெளியிட்டுள்ளது. ஆசியா குறித்து அது " திடீர் பொருளாதார ...
இப்போதும் இந்தியா ஒரு மூன்றாம் உலக நாடுதான். ஆனால் இந்தியா தன்னை ஒரு வளர்ந்த வல்லரசைப் போல உலகின் முன்னால் காட்டிக் கொள்கிறது. நாட்டில் பெரும்பாலானோர் வறுமையில் ...
மார்க்ஸ்சிஸ்ட் புரட்சிப்படையினர் கொலம்பியாவில் 1960-ஆம் ஆண்டு தொடங்கி கெரில்லா முறையில் போராடி வருகின்றனர்.இந்நிலையில் கொலம்பியாவில் புரட்சிப் படையின் கொரில்லா பிரிவினருக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற இருவேறு மோதல்களில் ...
உத்தப்புரம் பகுதியில் தலித் மக் கள் மீது நடத்தப்படும் பாகுபாட் டைக் கண்டித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...
தமிழ் தமிழ் என்று சொன்னால் பார்ப்பானும் நாங்களும் தமிழ்தான் பேசுகிறோம் நாங்களும் தமிழர்கள்தான் என்று நம்மிடம் வந்து ஒட்டிக் கொள்வார்கள். ஆகவே நாம் திராவிடர்கள் என்று சொல்ல ...
ஈழ ஆதர்வாளர்களை ஒடுக்க தமிழக அரசு கருப்புச் சட்டம் ஒன்றைக் கொண்டு வருவதில் தீவிரமாக உள்ளது. மத்திய அரசை மட்டுமல்ல இலங்கை அரசையோ ராஜபட்சேவைக் கூட விமர்சித்து ...
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர், பழ. நெடுமாறன் இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கை:வெளிநாட்டுப் பிரச்சினையை மையமாக வைத்து மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராகவும் தேச ஒற்றுமைக்கு ...
இந்திய பெருமுதலாளிகளுள் ஒருவராகி விட்ட தன் குடும்பத்தினருக்காகவும் கட்சி பிரமுகர்களுக்காகவும் இலங்கை அரசுடன் வர்த்தக நலனகளை மேம்படுத்துவதற்கான வாய்புகளை கருணாநிதி குழுவினர் உருவாக்கிக் கொண்டிருக்கும் நிலையில் மீனவர் ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.