Month: July 2010

தலித் மக்கள் அனுபவிக்கும் கொடுமைகளுக்கு தமிழக அரசே பொறுப்பு.

உத்தபுரத்தில் தங்கள் மீதான சாதீய கொடுமைகளுக்கு எதிராக தலித் மக்கள் போராடிவருகின்றன. ஆனால் மாவட்ட அரசு நிர்வாகமும் போலீசும் ஆதிக்க சாதிகளுக்கு ஆதரவாக இருக்கிறது. இந்நிலையில் உத்தபுரத்தில் ...

ஐநா சீர்திருத்தம் கோரியுள்ளது இந்தியா.

ஐநா அவையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு பல நாடுகளின் உதவிகளையும் கோரி வருகிறது இந்தியா. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் மேற்கொள்ள ...

கே.பி தலைமையில் உருவாகும் புலம்பெயர் மாபியா வலைப் பின்னல்?

சர்வதேச ஆயுதக் கடத்தல் குற்றவாளியான கே.பி என்ற குமரன் பத்மநாதன் மற்றும் இனப்படுகொலைத் திட்டத்தை வகுப்பதில் பிரதான பாத்திரத்தை வகித்த கோதாபய ராஜபக்ச ஆகியோரது இணைவில் புலம்பெயர் ...

காஷ்மீரில் இந்து முஸ்லீம் கலவரத்தைத் தூண்டுகிறது இந்தியா.

பல்லாண்டுகால நீண்ட வரலாற்றைக் கொண்டது காஷ்மீர் மக்கள் சுயநிர்ணய விடுதலைப் போராட்டம். இந்திய சுதந்திரம் பெற்றதாகச் சொல்லப்பட்ட காலத்தின் பின்னர் காஷ்மீர் மக்களின் இப்போராட்டம் பல வடிவங்களை ...

திராவிட இயக்கம் தமிழர்களுக்கு பாதுகாப்பில்லை- மதி.

கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு ராயல் பர்னிச்சர் என்றொரு பெரிய நிறுவனம் உண்டு.முதலீட்டிற்கு உகந்த சூழல் நிலவும் இலங்கையை இந்தியா தனது சுரண்டல் நலனுக்கு பயன்படுத்தும் போது அதில் ...

தர்ஷிகா : விசாரணை கோரி இன்று ஆர்ப்பாட்டம்

கடந்த சனிக்கிழமை ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் குடும்பநல மருத்துவ தாதியாகச் சேவை புரிந்து வேலணைப் பிரதேச வைத்தியசாலையில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட தர்ஷிகா ...

இலங்கைத் தூதுவர் அலுவலகத்தை மூடும் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் -நெடுமாறன் அறிக்கை.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சிங்களப் படை நிகழ்த்திய போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை ...

மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள் வறுமையில்- ஐநா ஆய்வில் தகவல்.

இந்தியாவில் எட்டு மாநிலங்களில் 42 கோடியே 10 லட்சம் பேர் வறுமையில் தவிப்பதாக ஐ.நா. சபையின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 166 நாடுகளில் பணியாற்றும் ஐ.நா. சபையின் வளர்ச்சித் ...

Page 15 of 28 1 14 15 16 28