Month: July 2010

மஞ்சள் வயலில் வெறிபிடித்த தும்பிகள் – பகிர்வு 8 : கவிதா(நோர்வே)

பெண்களின் விருப்பங்களை நிராகரிக்கும் போக்கென்பது எமது வாழ்க்கையோடும், இலக்கியங்களோடும் காலத்தால் வளர்க்கப்பட்டிருக்கின்றன.

இலங்கை அதிகதூரம் சென்றுவிட்டது : ஐக்கிய நாடுகள்

சர்வதேச அரசியல் சதுரங்கத்தில் இலங்கை தெற்காசியாவின் ஆடுகளம்.  அமரிக்க ஐரோப்பிய நலன்கள்  ஒரு புறமும் சீன இந்திய நலன்கள் மறுபுறமும் இதுவரை ஐம்பதாயிரம் அப்பாவிகளின் உயிர்களைப் பலியெடுத்திருக்கிறது.  ...

இலங்கையின் அரசியல் கைதிகளும் முகாம் வாழ்வும்: புதிய திசைகள்

'இலங்கையின் அரசியல் கைதிகளும் முகாம் வாழ்வும்' குறித்த கலந்துரையாடல் நிகழ்வொன்று புதிய திசைகள் அமைப்பினால் சண் ரைஸ் வானொலியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. புதிய திசைகள் மாதம் தோறும் ...

சீமானுக்கு ஜாமீன் மறுப்பு.

இலங்கை கடற்படையால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள். மீனவர் மீதான் தாக்குதலைக் கண்டித்து கண்ட ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்திய நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் இயக்குநர் ...

மக்கள் கொல்ல்ப்பட்ட இடங்களில் இராணுவ முகாம்கள் : கோதாபய

வன்னியில் மக்கள் குடியேற்றப்படவில்லை. முகாம்கள் என்ற பெயரில் மக்கள் சித்திரவதை செய்யப்படுகிறார்கள். இவை எல்லாவற்றிற்கும் மேல் கோதாபய ராஜபக்ச நம்பிக்கை வைக்கக் கூடிய மனிதர் என்கிறார் கே.பியும் ...

தமிழக மக்கள் சந்தோசமாக உள்ளனர்-கருணாநிதி சொல்கிறார்.

கோவையில் மக்கள் விரோத ஜெயலலிதா இன்னொரு மக்கள் விரோதியான கருணாநிதிக்கு எதிராக பல லட்சம் மக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி முடித்தார் செம்மொழி மாநாட்டு நடத்திய ...

அடித்து இழுத்து கைது செய்யச் சொன்னதும் கருணாநிதிதானா?- ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி.

மதுரை மாவட்டம் உத்தபுரத்தில் தலித்துக்களுக்கு எதிராகப் போராடிய தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் போராட்டங்களை தமிழக முதல்வர் கருணாநிதி கலவரங்களை தூண்டுகிறார்கள் என்றும் அமைதியைக் கெடுக்கிறார்கள் என்றும் கடுமையாகச் ...

அன்பு…. அக்கா அசினிற்கு : பா.மாணிக்கம்

ஒரு இனகொலை குற்றவாளியின் துணைவியாரோடு நீங்கள் அவர்கள் யாரைக் கொன்றார்களோ அவர்களையே போய் பார்த்து வந்து விட்டு வந்து இங்கிருப்பவர்கள் சரியில்லை என்பது போன்று பேசுகிறீர்கள்.

Page 13 of 28 1 12 13 14 28