Month: June 2010

இந்திய அளவிலான பந்த் நடத்த முடிவு.

ஏழை எளிய நடுத்தர மக்களை கடுமையாக் பாதிக்கும் வகையில் பெட்ரோல், டீசல், கெரசின், சமையல் எரிவாயு விலையை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2 நாள்களுக்கு முன்பு ...

இந்திய கடற்படைத் தளபதியும் கப்பலும் இலங்கைவருகை : தெற்காசிய அச்சுறுத்தல்?

இந்திய கடற்படைத் தலைமைத் தளபதி அடிமிரல் நிர்மல் வர்மா இன்று ஞாயிறு கொழும்பு வந்தடைந்தார். ஐந்து நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு கொழும்பு வந்துள்ள இவரோரு இந்தியாவில் ...

செம்மொழி மாநாடு : ம.க.இ.க தோழர்கள் கைது

செம்மொழி மாநாடு என்ற பெயரில் கருணாநிதி நடத்தும் நாடகத்திற்கு எதிராகப் பிரச்சாரம் மேற்கொண்ட மக்கள் கலை இலக்கியப் கழகத்தையும் அதன் தோழமை அமைப்புக்களையும்  சேர்ந்த நூற்றுக் கணக்கான ...

பழ.கருப்பையா மீது கொலை வெறித்தாக்குதல் திமுக ரௌடிகள் அட்டகாசம்.

திமுக தலைவரும் தமிழத்தின் மாபெரும் துரோகியுமான கருணாநிதியை கடுமையாக விமர்சித்து கட்டுரைகள், நேர்காண்ல்களை வழங்கி வந்தார். பழ. கருப்பைய்யா அரசியல் விமர்சகரும், முன்னாள் அரசியல்வாதியுமான கருப்பைய்யா சில ...

ஜீ.எஸ்.பி சலுகை இல்லாமலே அபிவிருத்தி செய்யலாம் : கோதாபய

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை இல்லாமலேயே மீன்பிடித்துறை வளர்ச்சியடைய முடியும் என இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் ...

ஐ.நா. ஆலோசனைக் குழுவில் இடம்பெற்ற அமரிக்கருக்கு இலங்கை எதிர்ப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனுக்கு இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவில் அங்கத்துவம் பெற்றுள்ள அமெரிக்கரான ஸ்டீவன் ரட்னர் ...

காங்.எம்.எல்.ஏ- சுதர்சனம் மரணம்.

400 கோடி ரூபாயில் கருணாநிதி கோவையில் நடத்தும் செம்மொழி மாநாட்டில் கருணாநிதியைப் புகழ கோவைக்குச் சென்ற சுதர்சனத்திற்கு மாநாட்டித் திடலில் வைத்து திடீர் நெஞ்சுவலில் ஏற்பட தனியார் ...

பெளத்த சிங்கள் அரசால் தரைமட்டமாக்கப்பட்ட தேவாலயம்

இலங்கை பெளத்த சிங்கள் பாசிச சர்வாதிகாரம் கொழும்பு புறநகர்ப் பகுதியிலுள்ள தமிழ்ப் பேசும் இசுலாமியர்களை எந்த நட்ட ஈடுமின்றி வெளியேற்றியது தெரிந்ததே. இதேவேளை சில மசூதிகளையும் தரைமட்டமாக்கும் ...

Page 3 of 27 1 2 3 4 27