Month: June 2010

ஈழத் தமிழர்கள் – இந்தியாவின் நிலை : சபா நாவலன்

இந்திய அரசை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மாற்றமுடியும் எனக் கருதினால் அது அப்பாவித்தனமானது. இந்திய - சீன முரண்பாட்டை நாம் கையாளமுடியும் என்று கருதினால் அது கேலிகூத்தானது.

ஈழத் தமிழர்களுக்காக பெங்களூருவில் அதிமுக ஆர்ப்பாட்டம்- ஜெ, அறிக்கை.

ஆர்ப்பாட்டம் தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை. இலங்கையில் போர் முடிந்து ஓர் ஆண்டிற்கும் மேலாகிவிட்டது. இருப்பினும் இடம் பெயர்ந்த தமிழர்களை தங்களுடைய சொந்த இடங்களுக்கு இன்னமும் அனுப்பப்படவில்லை. ...

கே.பினால் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது!

புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து இலங்கைக்கு விஜயம் செய்து குழுவினர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து இலங்கைக்கு விஜயம் செய்து குழுவினர்கள் இலங்கை ஜனாதிபதியைச் ...

துரோகத்தை மறைக்கவே செம்மொழி மாநாடு- வைகோ.

ஈழப் போரின் போது இந்தியா செய்த உதவிகளையும் அதற்குத் துணை போன கருணாநிதியின் துரோகங்களையும் மறைக்கவே செம்மொழி மாநாடு நடத்தப்படுவதாக வைகோ குற்றம் சாட்டினார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் ...

போலிசார் எங்களை மிரட்டுகிறார்கள் -பெ.மணியரசன் கடும் எச்சரிக்கை.

செம்மொழி, விழுப்புரம் தண்டவாளத் தகர்ப்பு தொடர்பாக தமிழக போலீசார் தமிழ் அமைப்புகளையும் ஈழ ஆதரவாளர்களையும் கடுமையாக ஒடுக்கி வருகின்றனர். சட்ட விரோதக் காவலில் பல இளைஞர்களை போலீஸ் ...

பண்ருட்டியில் விவசாயி குடும்பத்தோடு தீக்குளித்து தற்கொலை.

தனியார் மயம் தாரளமயக் கொள்கைகளின் பின்விளைவுகளை மக்கள் நேரடியாகவே அனுபவிக்கத் தொடங்கி விட்டனர். விவசாய நிலங்கள் பறி போய் கூலித் தொழில்களும் பாதிக்கபட்ட நிலையில் மக்கள் கிராமங்களை ...

கடன் தொல்லை ஒரே குடும்பத்தைச் சார்ந்த 4 பேர் தற்கொலை.

சென்னை குமரன் நகரைச் சார்ந்தவர் அனவர், இவரது மனைவி பரிதா, இவர்களுக்கு இவர்களுக்கு விஷ்வானா, ரியானா என்ற இரு பெண் குழந்தைகள். கடுமையான விலைவாசி உயர்வால் வருகிற ...

Page 4 of 27 1 3 4 5 27