Month: June 2010

யாரை ஏமாற்ற? ஜெகத் கஸ்பார் புதிய கூட்டணி

ஜெகத் கஸ்பார் என்னும் பாதிரியார் இதுவரை புலிகளின் ஆதரவாளராக இருந்தார். இப்போது ராஜபட்சேவுடன் சேர்ந்து மீள்கட்டுமானத்திற்கான தேவையை வலியுறுத்து அதற்கான கூட்டமைப்பை உருவாக்கும் முயர்ச்சியில் இருக்கிறார். இனக்கொலைக்கு ...

ராஜபக்சவை மீண்டும் சந்திக்கும் டீ.ஆர்.பாலு : கருணாநிதியின் தொடரும் தமிழின விரோதம்

இலங்கை முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழர்களை பாதுகாக்கவும், அவர்களின் உரிமைகளை நியாயப்படி வழங்கவும், டில்லி வரவிருக்கும் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவிடம், பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்த வேண்டுமென அவருக்கு, ...

மே பதினெட்டு : ரமேஷ் சிவரூபன்

சிங்களப் பாட்டாளி வர்க்கம் புரிந்து கொண்டுவிட முடியாத வகையிலே அவர்களை இனவெறிக்குள் தள்ளி மயக்கி வைப்பதற்காகவே தமிழர்களை வெற்றி கொண்டதான விழாக்கள் ஆடம்பரமாக மேற்கொள்ளப்படுகின்றன

தமிழர்கள் மறு குடியேற்றம் கருணாநிதி எழுதிய ஐம்பதாவது கடிதம்.

எந்த இழப்புகளுக்கும் முகம் கொடுக்காமல் எதிர்பையும் தெரிவிக்காமல் கடிதம் எழுதுவது ஒன்றுதான் கருணாநிதியின் அரசின். வாரிசுகளுக்கு பதவி கேட்டு வீல் சேரிலேயே டில்லி சென்று சோனியாவின் காலடிகளில் ...

படங்களுக்குத் தடை, நஷ்ட ஈடு கேட்டு வழக்கு- பிரச்சனை வலுக்கிறது.

நடந்து முடிந்த iifa விழாவில் பங்கேற்ற இந்தி நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன், விவேக் ஒபராய், சல்மான்கான், சஞ்சய்தத், கரீனாகபூர், பிபாசா பாசு, ரிதேஷ் தேஷ்முக், சீமாகான் போன்றோரின் ...

புகலிட எழுத்தாளர் ரமேஷ் சிவரூபன் அகால மரணமடைந்தார்!

 பிரான்சில் வாழ்ந்த புகலிடப் படைப்பாளி ரமேஷ் சிவரூபன் 02.06.2010 அன்று பாரீசில்  அகால மரணமானார். இம் மரணம் தொடாபாக தெரியவருவதாவது: ரமேஷ் சிவரூபன் தனக்கு தெரிந்த நபர்களோடு உரையாடிக் ...

கருணாநிதி, இன்று இலங்கைத் தமிழர்களை கொன்று தீர்த்த பழியை சுமந்து நிற்கிறார்

கருணாநிதி, இன்று இலங்கைத் தமிழர்களை கொன்று தீர்த்த பழியை சுமந்து நிற்கிறார் என்று இலட்சிய திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் விஜய. டி. ராஜேந்தர் தெரிவித்தார். தமிழினக் ...

நஞ்சை உற்பத்திசெய்யும் அமரிக்கக் குளிர்பானங்கள்

நாம் தினமும் கோலா, அல்லது பெப்ஸி வகை பானங்களை அருந்தலாம், ஆனால் அந்த நிறுவனங்களின் தொழிற்சாலைகள் உள்ள பகுதிகளில் நீரிலும், மண்ணிலும் குரோமியம் என்ற நச்சுப் பொருள் ...

Page 22 of 27 1 21 22 23 27