Month: June 2010

கலாச்சார அரசியல் குறிப்பேடு:ஞாநி மற்றும் ரவிக்குமார் -யமுனா ராஜேந்திரன்

ஞாநிதான் குறுக்குசால் ஓட்டுகிறார் என்று பார்த்தால், 'மார்க்சியம் கடத்தல்' என்றெல்லாம் நீட்டி முழக்கிப் பேசிய பின்நவீனத்துவ தலித்தியரான ரவிக்குமாருக்கத்தான் எத்தனை முகங்கள்!

சென்னையில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் கைது.

ராஜபட்சேவின் வருகைக்கு எதிராக எந்த விதமான எதிர்ப்புப் போராட்டங்களுக்குக்கும் தமிழக போலீஸ் அனுமதியளிக்கவில்லை. என்ற நிலையில் தடையை மீறி கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் கைது ...

இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்.

சுமார் 45 நாட்கள் மீன் பிடித் தடையை அடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். ராமேஸ்வரத்திலிருந்து நேற்று 600க்கும் மேற்பட்ட ...

சரத் போன்சேகாவிற்கு தொலைக்காட்சியில் கொலைமிரட்டல் விடுக்கும் கோதாபாய

-காணொளி- வியாபார ஒப்பந்தங்களுக்காக இன்று இந்தியா செல்லும் மகிந்த ராஜபக்சவின் இளைய சகோதரரும் இலங்கைப் பாதுகாப்புச் செயலருமான கோதாபய ராஜபக்ச பீபீசி தொலைக்காட்சியில் வெளிப்படையாக கொலைமிரட்டல் விடுக்கிறார். ...

எச்சரிக்கை – இனப்படுகொலை சூத்திரதாரிகளின் ஒன்றிணைவு : அஜித்

இந்திய வர்த்தக நிறுவங்கள் தமிழ்ப் பேசும் மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களை ஆக்கிரமித்துக் கொண்டால் இன்னும் சிலவருடங்களில் தமிழ்த் தேசிய இனம் இலங்கைத் தீவில் வாழ்ந்ததற்கான அடையாளங்களை மட்டுமே ...

மகிந்தவுடன் இந்தியா பயணமாகும் டக்ளஸ் : கைதுசெய்ய நடவடிக்கை?

நாளை பசில் ராஜபக்சேவிற்குப் பதிலாக இந்தியா செல்லும் ஈ.பி.டி.பி என்ற அரச துணைக்குழுவின் தலைவரான டக்ளஸ் தேவானந்தாவிற்கு தமிழ் நாட்டில் எதிர்ப்பலைகள் உருவாகியுள்ளன. இலங்கையில் ஆட்சிக்குவந்த அரசுகள் ...

போபால் மக்களை அம்மணமாக்கி விட்டது இந்திய ஆளும் வர்க்கங்கள்.

1984 - ம் ஆண்டு டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் போபாலில் உள்ள யூனியன் கார்பைடு நிறுவனத்திலிருந்து வெளியேறிய மீத்தைல் ஐசோசயனேட் விஷ வாயு ...

நாளை இராசபக்சேவுக்கு எதிரான கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் , நெடுமாறன்-வைகோ-தா.பாண்டியன் பங்கேற்பு.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: இலங்கை குடியரசுத் தலைவர் இராசபக்சே இந்தியா வரவிருக்கும் ஜூன் 8ஆம் ...

Page 21 of 27 1 20 21 22 27