Month: June 2010

போபால் மரணங்கள் இந்திய வெளியுறவுத்துறையின் துரோகம்- முன்னாள் சிபிஐ அதிகாரி குற்றச்சாட்டு

26 ஆண்டுகளுக்குப் பிறகு 20,000 பேர் வரை கொல்லப்பட்ட போபால் விஷ வாய்வுக் கசிவு வழக்கில் எவர் ஒருவரும் தண்டிக்கப்படாமல் வழங்கப்பட்ட நீதி தொடர்பாக கடுமையான சர்ச்சைகள் ...

என் உயிர் இருக்கும் ஈழ மக்களுக்காக குரல் கொடுப்பேன் – பேரா.ராமசாமி.

  மலேஷியாவின் பினாங்கு மாநில துணை முதல்வரும், ஈழ விடுதலை ஆதர்வாளருமான பேராசிரியர் ராமசாமி தமிழகத்தில் நடைபெறும் செம்மொழி மாநாட்டிற்கு வரக்கூடாது என்று தமிழக முதல்வர் கருணாநிதி ...

பாலாவின் ‘ஈழம் ஆன்மாவின் மரணம் கார்ட்டூன் தொகுப்பு

பாலாவின் கார்டூன் நூல் வெளியீடு இனப்படுகொலை வரலாற்றில் தமிழன் பெயரும் இடம்பெறும் என எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. சம உரிமையும், சக வாழ்வும் கேட்டுப் போராடிய ஈழத் தமிழினத்துக்கு ...

ராஜபட்சே வருகை – சென்னையில் எதிர்த்தார்… டில்லியில் சந்திக்கிறார் திருமாவளவன்.

இலங்கை அதிபர் ராஜபட்சே மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அரசுமுறைப் பயணமாக நேற்று மாலை புது டில்லி வந்துள்ள ராஜபட்சேவுக்கு இன்று சிகப்புக் கம்பள வரவேற்பு ...

போபால் நீதியின் பெயரால் கொல்லப்பட்டவர்கள் : யாழினி

சில ஆயிரம் ரூபாய்கள் உங்களிடம் இருந்தால் நீங்கள் ஒரு இந்தியப் பழங்குடிப் பெண்ணைக் கவர்ந்து செல்லலாம். சில லட்சங்களை கொட்டிக் கொடுக்கத் தயார் என்றால் சில ஆயிரம் ...

ஈழத் தமிழர்கள் உரிமையை ஒடுக்க இந்தியாவில் ஒப்பந்தம் : மகிந்த, மன்மோகன் கைச்சாத்து

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியா சென்றுள்ள அதே வேளை கிழக்கும் மாகாணத்தின் துணைமுதலமைச்சராக சிங்கள இனத்தைச் சார்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் மக்கள் புலிகளால் மூளைச் ...

தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: கொடும்பாவி எரிப்பு! : சீமான், திருமா, வைகோ, நெடுமாறன், நல்லகண்ணு, ராஜேந்தர் உட்பட பலர் கைது

ராஜபக்ச டெல்லி வருவதைக் கண்டித்து சென்னையில் உள்ள சிறிலங்க தூதரகத்தை நோக்கி கருப்புக் கொடியுடன் புறப்பட்ட இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர்கள் பழ.நெடுமாறன், வைகோ, நல்லக்கண்ணு, ...

பிச்சைக்காரர்கள் இல்லாத சென்னை

எழில் மிகு சென்னை என்கிற திட்டத்தின் கீழ் சென்னையை அழகு படுத்தும் பணிகள் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது . சுமார் முப்பாதாயிரத்திற்கும் மேற்பட்ட பூர்வீக ...

Page 20 of 27 1 19 20 21 27