Month: May 2010

இனப்படுகொலையைக் கொண்டாட்டமாக்கும் மகிந்த அரசு

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய மனிதப் படுகொலை நிகழ்த்தப்பட்ட மே 18ம் திகதியை இலங்கை அரசு விமிரிசையாகக் கொண்ட்டாடுகிறது. இந்தியாவிலிருந்து சினிமா - தொலைக்காட்சிக் கலைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ...

கிரேக்கத்தில் மூவர் மரணம் : சரிந்து விழும் ஐரோப்பியப் பொருளாதாரம்!

சைமன் வூல்வ்சன் கருத்துத் தெரிவிக்கையில் கடன் தொகை அளவை முன்வைத்து அடுத்ததாகச் சரிந்து விழும் அபாயம் பிரித்தானியாவிற்கே உள்ளதாகக் குறிப்பிடுகிறார்.

இலங்கை செல்லும் தமிழகக் கலைஞர்களுக்கு எதிராக திருமா கண்டன ஆர்ப்பாட்டம்.

போர் வெற்றியை மே மாதம் முழுக்க கொண்டாட இலங்கை அரசு தீர்மானித்துள்ளது. இந்தக் கொண்டாட்டங்களுக்காக அவர்கள் வரவழைப்பது தமிழக சின்னத்திரை, சினிமாக் கலைஞர்களை, இது தமிழகத்தில் கடும் ...

உண்மை கண்டறியும் சோதனை பொய்யா?உண்மையா?: டி.அருள் எழிலன்

இப்போது தமிழக அரசும் உண்மை கண்டறியும் சோதனை மையம் ஒன்றை சென்னையில் அமைக்க நிதி ஒதுக்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.

உண்மை கண்டறியும் சோதனை சட்டவிரோதம் – உச்சநீதிமன்றம்

உண்மை கண்டறியும் சோதனை பொய்யானது. ஒரு வழக்கின் தீர்ப்பில் உண்மை கண்டறியும் சோதனையின் அறிக்கை அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படும் என்றால் அதுவே நீதியைக் கொன்ற முதல் நடவடிக்கையாக ...

பார்வதியம்மாள் : கருணாநிதி போட்ட இரக்கமற்ற நிபந்தனைகள்.

சிகிச்சைக்காக ஆறு மாத விசா பெற்று சென்னைக்கு வந்த பார்வதியம்மாளை திருப்பி அனுப்பிய மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தமிழகத்தில் அதிருப்தி எழ சில நிபந்தனைகளோடு பார்வதியம்மாளை ...

ஈழப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவோம் : நேபாள மாவோயிஸ்ட் முக்கியஸ்தர்

இந்தியாவின் இடைவிடாத தலையீடுகளுக்கும் அமரிக்கா,ஐரோப்பா, சீனா போன்ற நாடுகளின் அச்சுறுத்தகளுக்கும் மத்தியில் ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் நாம் வெற்றியடைந்துள்ளோம். மக்களை அமைப்பாக்கி வெகுஜன அமைப்புக்களை உருவாக்குதலே எமது போராட்ட ...

Page 18 of 21 1 17 18 19 21