Month: May 2010

புலிப் பீதியூட்டி அவசரகாலச் சட்டம் நீடிப்பு

விடுதலைப்புலிகள் அமைப்பில் புதிய இராணுவப் பிரிவொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் டி.எம்.ஜயரத்ன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தனிநாட்டை அமைக்கும் நோக்கில் இந்த இராணுவப் பிரிவை அவர்கள் ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் ...

ஈழத் தமிழர்களை இலங்கையிடம் ஒப்படைக்கக் கூடாது- சீமான் மலேஷியத் தூதரகத்தில் மனு.

மலேஷியாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 75 ஈழத் தமிழர்களையும் இலங்கையிடம் மலேஷியா ஒப்படைத்து விடக் கூடாது என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுத்து வருகிறது. இதே கோரிக்கையை ...

அமெரிக்காவுக்கு சூடு போட்டார் அகமதி நிஜாத்.

அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம் தொடர்பான மாநாட்டில் அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுக்கும் ஈரான் அதிபர் அகமதி நிஜாதிற்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அமெரிக்கா ...

மலேஷியத் தூதரிடம் திருமா மனு.

மலேஷியாவில் கைது செய்யப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் தொடர்பாக திருமா வெளியிட்டுள்ள அறிக்கை,மலேசியாவில் ஈழத் தமிழர்கள் மொத்தம் 75 பேர் பினாங்கு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ...

நேபாளத்தைச் சீர்குலைக்க முனையும் இந்தியத் தலையீடு

மக்கள் ஆதரவுடன் தெரிவாகியுள்ள மாவோயிஸ்டுக்கள் கால வரையறையற்ற வேலை நிறுத்தம் ஒன்றை அறிவித்துள்ளனர். இதனைச் சமாளிக்க தற்போதைய  அரசாங்கத்திற்கு உதவ இந்தியா முன்வந்துள்ளது. தற்போதைய நேப்பாளியப் பிரதமர் ...

தீவிரமடையும் இலங்கை அரசு – ஈ.பி.டி.பி முரண்பாடு!

ஈபிடிபி அரசாங்கத்திற்கு கறையை ஏற்படுத்துவதாக யாழ்ப்பாண படைக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க தெரிவித்துள்ளார். இந்துக்கல்லூரி மாணவன் கபிலநாத் படுகொலை தொர்பாக சந்தேகத்தின் பேரில் ...

திஸ்ஸநாயகத்திற்கு பொது மன்னிப்பாம்.

இன்று சர்வதேச ஊடக சுதந்திர தினம். உலகின் ஊடகவியளார்கள் பாதுகாப்புடன் வாழத் தகுதியற்ற நாடாக இலங்கை கருதப்படுகிறது. போர்க்காலத்திலும் அதற்கு முன்னரும் என சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட ...

நெல்லியடியில் கொலை : புலிகளின் செயற்பாடுகள் வடக்கில் மீண்டும் ஆரம்பம்?

பருத்தித்துறை தும்பளை தம்புறுவளைப் பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த மகாலிங்கம் சதீஸன் (வயது 26) என்பவர் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று (02) இரவு 7.05 ...

Page 19 of 21 1 18 19 20 21