புலிப் பீதியூட்டி அவசரகாலச் சட்டம் நீடிப்பு
விடுதலைப்புலிகள் அமைப்பில் புதிய இராணுவப் பிரிவொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் டி.எம்.ஜயரத்ன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தனிநாட்டை அமைக்கும் நோக்கில் இந்த இராணுவப் பிரிவை அவர்கள் ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் ...







