Month: May 2010

சாதி மீறி காதல் பெண் நிருபரைக் கொன்ற குடும்பம்.

இன்று காலையில் பெண் ஊடகவியலாளரான நிருபமா பதாக் ஜார்கண்ட் மாநிலத்தின் கொடேர்மா மாவட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். தகவலறிந்து வந்த போலீசார் ...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியத் தூதர் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தாவின் அழைப்பையேற்று அவருடனான சந்திப்பில் இன்று திங்கட்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். இன்று நண்பகல் ...

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈழத் தமிழர்களும் சேர்ப்பு?

இந்தியா முழுமைக்கும் இரண்டு கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. ஜூன் ஒன்றாம் தியதி தொடங்கி முழு வீச்சில் இப்பணிக்கான திட்டமிடல் நடந்து வரும் ...

நிபந்தனைகளுடன் பார்வதியம்மாளுக்கு சிகிச்சை கருணாநிதி பரிந்துரை.

தமிழக முதல்வர் கருணாநிதி மாநிலப் பணிகள் தொடர்பாக டில்லியில் முகாமிட்டுள்ளார். இந்நிலையில் தமிழக சட்டமன்றத்தில் பார்வதியம்மாள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிருகு பதிலளித்த துணை முதல்வர் மு.க. ...

விமலேஸ்வரன் நினைவு நூல் : நண்பர்களுக்கு வேண்டுகோள்

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக முன்னை நாள் மாணவனும், விஜிதரன் என்ற மாணவன் கடத்தப்பட்ட வேளையில் தமிழ்ப் பிரதேசங்கள் எங்கும் நடைபெற்ற எதிர்ப்புப் போராட்டங்களை பல்கலைக் கழகத்தை மையமாகக் ...

பாண்டிச்சேரியைப் பரபப்பாக்கிய மேதினப் போராட்டம் (படங்கள்)

மக்கள் கலை இலக்கியக் கழகமும் அதன் துணை அமைப்புக்களும் பாண்டிச்சேரியில் நடத்திய மேதின ஆர்ப்பாட்டம் பெரும் பரபப்பு நிகழ்வாக நிறைவடைந்துள்ளது. சுமார் நான்காயிரம் பொதுமக்களும் போராளிகளும் தமிழகம் ...

மன்மோகன் – மகிந்த : அரசியல் தீர்வு குறித்துப் பேச்சு

தமிழ் பேசும் மக்கள் மத்தியில் விடுதலை இயக்கங்கள் உருவாவதற்கு முன்னமிருந்தே பேசப்படுகின்ற தீர்வுத் திட்டம் குறித்து மறுபடி இப்போது பேசப்படுகிறது. சிங்களக் குடியேற்றங்கள், தனிமனிதப் படுகொலைகள்,அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் ...

Innocent Voices அப்பாவிகளின் குரல்கள் : ரதன்

போரின் பின்னர் வெறும் 10 வீதமான சிறுவர்களே பாடசாலைக்கு திரும்பிச் சென்றனர். அரச படைகளில் இருந்த சிறுவர்களில் சுமார் 25 வீதமான சிறுவர்கள் கல்வியறிவற்றவர்கள்.

Page 20 of 21 1 19 20 21