Month: March 2010

”இலங்கை ஒரு கவலைக்குரிய நாடு” :பிரிட்டன் அறிக்கை.

தமது பார்வையில் இலங்கை ஒரு கவலைக்குரிய நாடாகவே இருப்பதாக பிரிட்டன் கூறியுள்ளது. அங்கு சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு கடுமையான வன்செயல் மோதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக பிரிட்டனின் ...

நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கொய்ராலா காலமானார்.

காத்மாண்டு, மார்ச் 20- நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா (87) இன்று காலமானார். பல மாதங்களாக உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை ...

இணக்கப்பாட்டு அரசியலும்-ஒடுக்கப்படும் மக்களின் போராட்டங்களும்:ஆனந்தத் தாண்டவன்

  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நேற்றைய பிபிஸி  நேர்காணலைக் கேட்ட போது கவுண்டமணியினுடையதும் வடிவேலுவினதும் வாழைப்பழ நகைச்சுவை ஞாபகத்திற்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.   தமிழ் திரைப்பட கதாசிரியர்கள் ...

கிழக்கில் காணாமல் போதல், கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன!

 கிழக்கு மாகாணத்தில் ஆட்கள் காணாமல் போதல், கடத்திச் செல்லப்படுதல் போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து காவற்துறையினருக்கு அதிகளவிலான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த ...

குழந்தைகள் மீதான பாலின அவச்செயல் குறித்து விசாரணை.

   ரோமன் கத்தோலிக்கப் பாதிரியார்கள் குழந்தைகளை பாலியல் ரீதியாகப் பயன்படுத்தியது குறித்து தேசிய விசாரணை நடத்த வேண்டுமென்று ஜெர்மனியிலும், அயர்லாந்திலும் வலுவான குரல்கள் எழுந்துள்ளன.ஆண்டு தொடங்கியது முதல் ...

தேசிய இனப் பிரச்சனையும் இலங்கைத் தேர்தலும் : புதிய திசைகளின் கலந்துரையாடல் நிகழ்வு

புதிய திசைகள் மாதம் தோறும் நிகழ்த்தும் சன்றைஸ் வானொலியூடான கலந்துரையாடல் நிகழ்வின் ஐந்தாவது பகுதி நாளை வெள்ளி (19.03.2010) 10:30 இலிருந்து இரண்டு மணி நேரங்கள் தொடர்ச்சியாக ...

சரத்தின் ஆட்கொணர்வு மனு : விசாரணையிலிருந்து விலகினார் நீதிபதி ஒருவர்!

ஜெனரல் சரத் பொன்சேகாவை நீதிமன்றம் முன் நிறுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு விசாரணையிலிருந்து ஒருநீதிபதி  இன்று விலகிக் கொண்டதாகத்  தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தல் ...

யாழ். தேர்தல் மாவட்டத்திற்கு ஒரு அடி 8 அங்குல நீளமான வாக்குச் சீட்டு!

 யாழ்.மாவட்ட பாராளுமன்றத் தேர்தல் வாக்களிப்பின் போது ஒரு அடி எட்டு அங்குல நீளமான வாக்குச் சீட்டு பயன்படுத்தப்படும். அதற்கான நடவடிக்கையை தேர்தல் திணைக்களம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம் ...

Page 9 of 21 1 8 9 10 21