Month: March 2010

ஐநா நிபுணர்கள் இலங்கை வந்தால் அவர்களைச் சிறையில் அடைக்க வேண்டும்! : எல்லாவல தேரர்

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு இலங்கை மண்ணில் காலடியெடுத்து வைக்க கூடாது. மீறி பலவந்தமாக நாட்டுக்குள் பிரவேசிக்க முயற்சி செய்தால் அவர்களை உடனடியாகக் கைது செய்து ...

சரத் பொன்சேகா ஒரு ‘முட்டாள்!’ :மஹிந்த ராஜபக்ஷ

இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி ஜெனெரல் சரத்பொன்சேகாவை ஒரு ‘முட்டாள்’ என  இலங்கை ஜனாதிபதி வர்ணித்துள்ளார்.   சரத் பொன்சேகா ராணுவ நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கும் நிலையில், அவருக்கு ...

தமிழ் அடையாளங்களை இழந்த நிலையில் கிளிநொச்சி!

 ஏ9 நெடுஞ்சாலையின் இருமருங்கிலும் யுத்த வடுக்கள் காணப்படுகின்றன. குண்டுவீச்சுக்கு இலக்கான வீடுகள் சன்னங்கள் துளைக்கப்பட்ட அறிகுறிகளுடன் காணப்படுகின்றன. முறிந்த மரங்கள், பதுங்குகுழிகள், "கண்ணிவெடிகள் செல்ல வேண்டாம்"  என்ற ...

வீட்டுவாசலில் இரத்தத்தைக் கொட்டி மக்கள் ஆர்ப்பாட்டம்! _

உடலிலிருந்து ஊசியால் இரத்தத்தை எடுத்து, அதை ஊர்வலமாக எடுத்துச் சென்று தாய்லாந்து பிரதமரின் வீட்டின் முன் கொட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் செய்தனர். தற்போதைய பிரதமர் பதவி ...

மொழிபெயர்ப்பாளர் சிங்கராயர்-அஞ்சலிக் குறிப்பு:ரவி ஸ்ரீநிவாஸ்

53 வயதெல்லாம் மரணமடைகிற வயதா நண்பா என்று கேட்கத் தோன்றுகிறது. அவரைப் பற்றி இப்போது யோசிக்கும் போது மனதில் ஒரு வருத்தமும், குற்ற உணர்வும் ஏற்படுகிறது.

இலங்கை அரசாங்கத்தின் எதிர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது : பான் கீ மூன்

இக்கட்டான சூழ்னிலைகளில் இலங்கை அரச ஆதரவு நிலை சார்ந்து நிற்கும் பன் கீ மூனின்  தொனி  இப்போது  சற்று  மாறு பட்டநிலையிலுள்ளது.  அமரிக்காவின்  உத்தியோரபூர்வ  அடியளாகச்  செயற்பட்டு ...

இன்டர் போல் இணையத்தில் பொட்டு அம்மான்

இன்ரபோல் நிறுவனத்தால் சென்னையில் வழங்கப்பட்ட கைது உத்தரவிற்கு அமைய போட்டு அம்மானைத் தேடுவதாக இன்டபோல் உளவு நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த வைகாசி மாதம் பதினெட்டாம் திகதி தமிழர் ...

ராஜபக்ச இடி அமீனுக்கு ஒப்பானவர் : சரத் பொன்சேகா நேர்முகம்

முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா அவர்கள் சனல்-4 தொலைக்காட்சிக்கு  சிறையில் இருந்தவாறே நேர்முகம் ஒன்றை  கைப்பட எழுதி தொலைக்காட்சிக்கு அனுப்பியுள்ளார். இவர் மீது இரு குற்றச்சாட்டுகள் முன்வைத்து வழக்கு ...

Page 10 of 21 1 9 10 11 21