மக்கள் போர்க் குற்றங்களிலிருந்து என்னை விடுவிக்கவேண்டும் : மகிந்த
வஸ்ஸமுல்லவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் மக்கள் தனக்கு வாக்களித்து தன்னைப் போர்க் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கவேண்டும் எனக் மகிந்த கேட்டுக்கொண்டார். ஜனாதிபதி அங்கு மேலும் ...







