பாசிசத்தின் வலியை உணரும் சிங்கள மக்கள் : குருனாகலையிலும் ஆர்ப்பாட்டம்
ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமையைக் கண்டித்து குருணாகல் மணிக்கூட்டுக் கோபுரச் சந்தியில் நேற்று மாலை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. எதிர்க்கட்சிக் கூட்டணியைச் சேர்ந்த சுமார் ...







