சரத் பொன்சேகா கைது : தொடரும் ஆர்ப்பாட்டங்கள்
இராணுவப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக்கோரி இரத்தினபுரி நகரில் இன்று முற்பகல் 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. சப்ரகமுவ ...
இராணுவப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக்கோரி இரத்தினபுரி நகரில் இன்று முற்பகல் 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. சப்ரகமுவ ...
சிங்களக் குடிமைச் சமூகம், சக இயக்கத்தவர், முஸ்லிம்கள், தமிழ் மக்கள் என அனைவரையுமே தங்களது விடுதலைப் போராட்டத்தின் எதிரிகளாக மாற்றி நிறுத்தி பலியிட்டு ஓய்ந்து ஒடுங்கியதுதான் விடுதலைப்புலிகள்..
பெருந்திரளான மக்கள் மீது தாக்குதலை நிகழ்த்துகின்ற அளவிற்கு அவர்களை நகர்த்திச் சென்றது. இறுதியில் போராட்டங்களின் மீதான வெறுப்புணர்வையும் நம்பிக்கையீனத்தையும் மக்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளது.
அரந்தலாவ பிக்குவை கொலை செய்து, தலதா மாளிகை மீது குண்டு தாக்குதல் நடத்திய கருணா மற்றும் பிள்ளையானுக்கு அரசாங்கம் அமைச்சு பதவிகளை பெற்றுக் கொடுத்தது போல் தனது ...
வெற்றிலைக்கேணி யில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்மிக்க ஆலயமான கப்பல் ஏந்திய மாதா கோவில் படையினரின் முகாமாக மாற்றப்பட்டுள்ளதாக யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் தெரிவித்துள்ளார். அண்மையில் வன்னி ...
கொழும்பு மற்றும் வெளியிடங்களில் கடந்த 10ம் திகதி எதிர்க்கட்சிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தி அவற்றைக் கலைத்ததானது நாட்டு மக்களின் ...
இலங்கை அரசினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள எதிரணி ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் இராணுவத் தளபதியுமாகிய சரத்பொன்சேகா அவர்களை விடுதலை செய்யுமாறு நாட்டில் உள்ள நான்கு முக்கிய பௌத்த பீடாதிபதிகள் ...
ராஜபக்ஷ செயற்படும் பாணியானது பொதுமக்கள் மத்தியில் சடுதியான மனமாற்றத்தை தோற்றுவிக்க முடியாது என்று இல்லாதது மாத்திரமல்லாமல், இராணுவம் அரசியல்மயமாக்கப்படுவதற்கான வித்துகளை விதைத்ததாக ஆகிவிடும் என்றும் பாகிஸ்தான்,பங்களாதேஷ் இராணுவங்களின் ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.