Month: February 2010

தேர்தல் முடிவடைந்தவுடன் மீண்டும் இரவு நேர மீன் பிடி தடை!

மன்னார் மாவட்டத்தில் இரவு நேர மீன் பிடிக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி மீண்டும் நேற்று இரவு முதல் மறுக்கப்பட்டிருப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக மன்னார் ...

மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாழ்த்து : எரிக் சொல்ஹெய்ம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் வெற்றியீட்டிள்ளமை குறித்து நோர்வே சுற்றாடல் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் வாழ்த்துத் தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். அவர் அனுப்பிவைத்துள்ள ...

தேர்தல் ஆணையாளரின் உரை : புதிய சந்தேகங்கள்!

 இலங்கைத் தேர்தல் வரலாற்றில் தேர்தல் ஆணையாளரின் உரை பதிவுசெய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவென இலங்கையின் இலத்திரனியல் ஊடகத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னர் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களின் ...

பிரபாகரனின் மரணச் சான்றிதழை சி.பி.ஐ பெற்றுள்ளது:சிதம்பரம்

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மரணச் சான்றிதழை சி.பி.ஐ இலங்கை அரசிடமிருந்து பெற்றுள்ளதாக இந்திய உட்துறை அமைச்சர் பா. சிதம்பரம் இன்று தெரிவித்துள்ளதாக 'த ஹிந்து' ...

ஏற்கனவே உள்ள மாகாண சபை முறையில் சில திருத்தங்களைச் செய்வதே அரசின் எண்ணம்!:அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா.

 எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில்,   யாப்பு மாற்றத்திற்கான ஆணையாக, மகிந்த சிந்தனையை முன்வைத்து மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைப் பலத்தின் மூலம்   அரசியல் மாற்றங்களை செய்யவுள்ளதாகஊடக அமைச்சர் லக்ஸ்மன் ...

மகிந்த அச்சம் : இராணுவத்தில் மாற்றம்!

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை அடுத்து பல சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் இடம் மாற்றப்பட்டுள்ளனர். இட மாற்றத்திற்குள்ளான இராணுவ அதிகாரிகளில் பலர் யுத்தத்தில் வெற்றி கண்ட இராணுவத் ...

Page 20 of 20 1 19 20