Year: 2009

ஊடகவியலாளர்கள் மீதான கொடுரத் தாக்குதல்களும், ஊடக அடக்குமுறையும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்!:எட்டு ஊடக நிறுவனங்கள்.

ஊடகவியலாளர்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக இலங்கை ஊடகத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் தர்மசிறி லங்கா பேலி ...

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் து‌ப்பா‌க்‌கியா‌ல் சு‌ட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். ‌மீ‌ன்களை கொ‌ள்ளையடி‌த்து‌வி‌ட்டு வலைகளை அறு‌த்து எ‌‌றி‌‌ந்து‌ள்ளன‌ர். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டை‌ப்பட்டினத்தில் இருந்து 4 விசைப்படகுகளில் ...

அருவருக்கத்தக்க சூழ்நிலையில் அப்பாவி இலங்கைத் தமிழர்களின் மதிப்பை டில்லி அரசு உறுதி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் -ஜெயலலிதா.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இலங்கைத் தமிழர்கள் இலங்கை ராணுவத்தினரால் கொடூரமான முறையில் நடத்தப்படுவது தொடர்பாக இந்தியா மற்றும் வெளி நாடுகளில் உள்ள ...

நாட்டில் சட்டம், ஒழுங்கு உடைத்தெறியப்பட்டுள்ளது. வேதனையான ஓர் கால கட்டத்தில் நாம் வாழ்ந்து வருகின்றோம்!:முன்னாள் பிரதம நீதிபதி.

   நாட்டின் சட்டம், ஒழுங்கு உடைத்தெறியப்பட்டுள்ளது எனவும், வேதனையான ஓர் காலகட்டத்தில் நாட்டு மக்கள் தற்போது வாழ்ந்து வருதாக முன்னாள் பிரதம நீதிபதி  சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். ...

ஐ.நா பிரதினிதியை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம் : இலங்கை அரசு

ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் பிலிப் அல்ஸ்டனை இலங்கைக்கு வரவழைப்பதற்கு அரசாங்கம் தயாரில்லை. அவர் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு எவ்விதமான நம்பிக்கையும் கிடையாது என்று மனித உரிமைகள் ...

இலங்கையில் இந்திய முதலாளிகளும்…முதலீடுகளும்.

அத்துடன் 26 அடுக்கு குடியிருப்பு வளாகம், யூரியாவைச் சேமித்து வைக்கும் மிகப் பெரிய கிடங்கு, உர நிறுவனத்துக்கான பிரில் கோபுரம் ஆகியவற்றை லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவனம் ...

இந்திய மாவோயிஸ்ட்களின் யுக்திகள் குறித்த ஆவணம்:இந்திய அரசு கைப்பற்றல்?

இந்திய மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களில் யுக்திகள் குறித்த தகவல்களைக் கொண்ட கசிந்த ஆவணம் ஒன்றை இந்திய அரசாங்கம் கைப்பற்றியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. மாவோயிஸ்ட்டுகளின் அதியுயர் நிர்வாக பீடமான பொலிற்பீரோ ...

மகிந்த – சரத் மோதல் வலுக்கிறது

ஏற்றுமதி அபிவிருத்தி, சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சின் செயலாளர் பதவியை ஏற்குமாறு முன்னாள் இராணுவத் தளபதிக்கு ஜனாதிபதி பலமுறை வேண்டுகோள் விடுத்தும் அந்தப் பதவியை சரத் பொன்சேகா இதுவரை ...

Page 80 of 230 1 79 80 81 230