Year: 2009

இந்திய அரசியல் சதி-புதிய முரண்கள் : சபா நாவலன்

இந்திய அரசு, தனது பிராந்திய, அரசியல், பொருளாதார நலன்களுக்காக கொன்று போட்டவர்கள் போக மிஞ்சியவர்களை முகாம்களில் அடைத்து வைத்திருப்பதையும் நியாயப்படுத்துகிறது.

உறவினர்களைக் கைதுசெய்து, உண்மைகளை வெளியிட்ட தமிழ்வாணியின் வாயை இலங்கை அரசாங்கம் மூடியுள்ளது!

வவுனியா தடுப்பு முகாமிலிருந்து விடுதலையாகி லண்டன் சென்ற தமிழ்வாணி ஞானகுமார் லண்டன் கார்டியன் பத்திரிகைக்கு நேர்காணல் வழங்கியிருந்தார். இதன்மூலம் இந்த உண்மைத் தகவல்கள் சர்வதேச ஊடகங்களில் வெளியாகியதால் ...

மகிந்த கொலைமுயற்சி : திட்டமிட்ட வதந்தி?

ஜனாதிபதியைக் கொலை செய்து அரசாங்கத்தை கவிழ்க்கும் சூழ்ச்சி இடம்பெற்றுவருகிறது என்ற பிரச்சாரத்தை தொடர்ந்தும் சில வாரங்களுக்கு முன்னெடுத்துச் செல்லுமாறும் அதுதொடர்பாக மக்களுக்கு அச்சம் ஏற்படும் வகையில் செயற்பாடுகளை ...

அரசாங்கம் நாட்டிற்குள் சண்டித்தனத்தைகாட்டாது, ஐக்கிய நாடுகள் சபைக்கு சென்று சண்டித்தனத்தை காட்ட வேண்டும்!:லக்ஸ்மன் கிரியல்ல.

இலங்கைக்கு எதிராக சர்வதேச சூழ்ச்சிகள் இடம்பெறுமாயின் அது குறித்து தக்க ஆதாரங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபைக்கு சென்று சர்வதேச சமுகத்தின் மத்தியில் வெளியிடுவதற்கான சந்தர்ப்பத்தை ஜனாதிபதி மகிந்த ...

இலங்கை இராணுவம் மக்கள் மீது நடத்திய தாக்குதல்

வவுனியா பூந்தோட்டம்  தடுப்பு முகாமில்  இலங்கை இராணுவம் மக்கள் மீது நடத்திய தாக்குதலால் ஒருவர் பலியானார். முகாமிலுள்ளவர்கள் மீதும்  சூழவர உள்ள கிராமங்கள் மீதும் இராணுவம் நடத்திவரும் ...

சிறையில் நளினி : உண்ணாவிரதம் கைவிடப்பட்டட்து!

மு‌ன்னா‌ள் ‌பிரதம‌ர் ரா‌‌ஜீ‌வ் கா‌ந்‌தி கொலை வழ‌க்‌கி‌ல் 18 ஆ‌ண்டுகளாக ‌சிறை‌யி‌ல் உ‌ள்ள த‌ன்னை ‌விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வேலூர் ‌சிறை‌யி‌ல் உ‌‌ண்ணா‌விரத‌ம் இரு‌ந்து ...

மூத்த மாவோயியத் தலைவர் டில்லியில் கைது?

ஒரு மூத்த மாவோயியத் தலைவரை பிடித்துள்ளதாக இந்திய அதிகாரிகள் கூறுகிறார்கள். கடந்த வாரத்தின் இறுதியில் கோபட் காந்தி எனப்படும் அந்தத் தலைவர் டில்லியில் கைது செய்யப்பட்டதாக அவர்கள் ...

Page 79 of 230 1 78 79 80 230