Year: 2009

நேபாளத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், நேபாள காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் புதிதாக பேச்சுவார்த்தை!

நேபாளத்தில் கம்யூனிஸ்ட் கட்சி (யுஎம்எல்)க்கும், நேபாள காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் புதிதாக நடைபெற்றுள்ள பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, நாடாளு மன்ற நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும் என்று ...

இலங்கைப் போர்க் குற்றங்கள் குறித்து தகவல்கள் கோரப்பட்டுள்ளன?

  இலங்கையில் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றச்செயல்கள் மற்றும் அதற்குப் பொறுப்பேற்க வேண்டிய அதிகாரிகள் குறித்த தகவல்களைப் பெற்றுத்தருமாறு ...

இலங்கைத் தமிழ் அகதிகள், தமிழக முகாம்களில் கைதிகள் போல அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் : உயர் நீதிமன்றத்தில் வழக்கு.

இலங்கைலிருந்து அகதிகளாக தமிழகம் வந்துள்ளவர்கள் முறையாக பதிவு செய்ய பின்னரும் அவர்களை சுதந்திரமாக நடமாடவிடாமல் முகாம்களில் அடைத்து வைத்துள்ளனர். அவர்களை முகாம்களில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று ...

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நிதி உதவி: இந்தியா பெரும்கவலை!

பாகிஸ்தானுக்கு சமீபத்தில் மிகப்பெரும் அளவிற்கு அமெரிக்கா நிதியுதவி அளித் திருப்பது குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது. வளர்ச்சி பணிகள் என்ற பெயரில் பெறப்படும் இந்த நிதி இந்தியாவுக்கு ...

சொந்த மண்ணில் இலங்கைத் தமிழர் அகதிகளாக இருக்க, உலகத்தமிழ் மாநாடு எதற்கு? : ஜெயலலிதா கேள்வி!

"உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களும் தற்போது நிலைகுலைந்து போய் வேதனையில் இருக்கிறார்கள். அத்துடன் இலங்கையில் சொந்த மண்ணில் தமிழர்கள் அகதிகளாக முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந் நிலையில் உலகத்தமிழ் மாநாடு ...

இரானுக்கு எதிராக மேலும் தடைகள் விதிக்கப்படும்:அமெரிக்கா, பிரிட்டன்,பிரான்ஸ் அச்சுறுத்தல்!

இரானுக்கு எதிராக மேலும் தடைகளை விதிக்கப்படும் என்று  தும் வகையில் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாட்டின் தலைவர்கள் கூட்டாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள். இரண்டாவதாக ஒரு ...

நான் ஏன் செருப்பை வீசி எறிந்தேன்? : முன்தாஜர் அல் ஜெய்தி

குற்றவாளியான ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்த பொழுது, எனது நாட்டின் மீதான ஆக்கிரமிப்பை, எனது மக்களைப் படுகொலை செய்ததை..

Page 77 of 230 1 76 77 78 230