Year: 2009

புலிகளின் தயா மாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர் விடுதலை, ஆனால் இடைத்தங்கல் முகாம்களிலுள்ள அப்பாவி மக்களுக்கு நடமாடவும் சுதந்திரமில்லை: ரணில்

  கொழும்பு விகாரமாதேவி திறந்தவெளியரங்கில் நேற்று நடைபெற்ற மக்கள் பேரலை| மாநாட்டில் நாடளாவிய ரீதியிலிருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க, ...

மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல்

நாகை, காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தியதோடு, அவர்களது உடைமைகளையும் பறித்துச் சென்றுள்ளனர். 19 படகுகளில் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீது ...

தி பியானிஸ்ட் திரைப்பட இயக்குநர் ரொமான் பொலன்ஸ்கி சுவிட்சர்லாந்தில் கைது!

பிரபல ஹாலிவுட் திரைப்பட இயக்குநர் ரொமான் பொலன்ஸ்கி சுவிட்சர்லாந்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். முப்பது ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் பிறப்பிக்கப்பபட்டிருந்த ஒரு பிடி ஆணையின் கீழ் இவர் கைதானார். 1977ஆம் ...

ராஜபக்ஷவை போர் குற்றவாளியாக விசாரிக்க வேண்டும்!

சென்னை, செப். 26: "இலங்கை முகாம்களில் மனிதப் பேரவலம் நடக்கிறது' என்று அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் எலின் ஷான்டர் வேதனை தெரிவித்தார். அமெரிக்காவைச் சேர்ந்த ...

காடுகளில் அநாதரவாக்கப்பட்ட புலிப்போராளிகள் – புதிய இணைவுகளின் அவசியம்! : கேசவன்

இலங்கைக்கு மட்டுமல்ல, தெற்காசியாவிற்கும் ஏன் மொத்த மனிதகுலத்திற்குமே அபாயகரமான அடக்கு முறையின் சின்னமாக அமைந்திருக்கும் சிறீலங்கா அரசிற்கெதிரான

காங்கேசன்துறை துறைமுக புனரமைப்புப் பணிகளை இந்தியாவிடம் கையளிக்க அரசாங்கம் முயற்சி!

   யாழ்ப்பாணம், காங்கேசன்துறை துறைமுகத்தின் புனரமைக்கப் பணிகளை இந்தியாவிடம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில், இந்திய உயர்ஸ்தானிகரகத்திடம் யோசனையொன்றையும் இலங்கை துறைமுக அதிகாரசபை முன்வைத்துள்ளது. பாதுகாப்பு ...

அகதி முகாமில் இராணுவம் -பொதுமக்கள் கைகலப்பு , முகாமுக்குமிடையே இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா முகாம்களில் தங்கியுள்ள அகதிகளுக்கும் படையினருக்கும் இடையில் நேற்று மாலை 5.30 மணியளவில் மோதல்கள் நடைபெற்றன. அதன் காரணமாக பொதுமக்கள் மூவர் காயமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  அகதி ...

Page 76 of 230 1 75 76 77 230