குழப்பத்தை தோற்றுவிக்க முயற்சிப்பவர்கள் சுட்டுக் கொல்லப்படுவர் : வவுனியா முகாம் மக்களுக்கு இராணுவ அதிகாரி பகிரங்க எச்சரிக்கை!
வவுனியா செட்டிக்குளம் இடம்பெயர்ந்தோர் முகாமில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் முகாமிற்குப் பொறுப்பான இராணுவ அதிகாரியொருவரினால் அந்த மக்களுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக முகாம் தகவல்கள் ...







