Year: 2009

குழப்பத்தை தோற்றுவிக்க முயற்சிப்பவர்கள் சுட்டுக் கொல்லப்படுவர் : வவுனியா முகாம் மக்களுக்கு இராணுவ அதிகாரி பகிரங்க எச்சரிக்கை!

 வவுனியா செட்டிக்குளம் இடம்பெயர்ந்தோர் முகாமில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் முகாமிற்குப் பொறுப்பான இராணுவ அதிகாரியொருவரினால் அந்த மக்களுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக முகாம் தகவல்கள் ...

சர்ச்சைக்குரியவர்கள் ஐ.நாவில்!

வட ஆபிரிக்க நாடான லிபியத்தலைவர் கேணல் கடாபி 40 ஆண்டுகளின் பின்னர் முதன் முறையாக ஐ.நா.விற்கு பிரசன்னமாகவுள்ளார். இவரின் வருகையானது பரந்தளவிலான ஆர்வத்தையும் அதேசமயம் சர்ச்சையையும் தோற்றுவித்திருக்கிறது. ...

இலங்கைத் தமிழர்களுக்குப் பிரஜாவுரிமை வழங்கினால் நீதிமன்ற நடவடிக்கை : சுப்ரமணியம் சுவாமி

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது சவாலான விடயம் எனவும், அவ்வாறு குடியுரிமை வழங்கப்படும் பட்சத்தில், இந்தியாவில் பதுங்கியுள்ள எஞ்சிய விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் ...

“புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர்கள் சிலருக்கு அரசில் முக்கிய வசதிகள்;ஆனால் நாம் சந்தேகத்தின் அடிப்படையில் பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்கிறோம்!”

தமக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்று கோரி அநுராதபுரம் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் 43 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ...

ரூவாண்டா இனப்படுகொலை குறித்து முக்கிய சந்தேக நபர் மீது விசாரணை.

ரூவாண்டா இனப்படுகொலைகளில் ஈடுபட்ட சந்தேகத்துக்குரிய ஒரு முக்கிய நபர் அதற்கான வழக்கு விசாரணையை எதிர்கொண்டுள்ளார். ரூவாண்டா இனப் படுகொலைகள் குறித்து விசாரிக்க, ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன், ...

இலங்கை மக்களின் வரிப்பணத்தில் மகிந்த ராஜபக்ஷ..

ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக டொயோடா ரகத்திலான குண்டு துளைக்காத ஐந்து சொகுசு ஜீப் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானத்துள்ளதாகவும், இதன் ஒரு வாகனத்தின் விலை சுமார் 10 ...

தடை முகாம்களில் தொடரும் பதட்ட நிலை!

வவுனியா செட்டிக்குளம் இடம்பெயர்ந்தோர் முகாமில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் முகாமிற்குப் பொறுப்பான இராணுவ அதிகாரியொருவரினால் அந்த மக்களுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக முகாம் தகவல்கள் ...

ஆயிரம் இலங்கையர் உட்பட 17ஆயிரம் பேரை நாடு கடத்த குவைத் திட்டம்!

குவைத்தில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள 22 நாடுகளைச் சேர்ந்த 17 ஆயிரம் பேரை அந்த நாட்டின் உள்துறை அமைச்சு நாடு கடத்த திட்டமிட்டுள்ளதாக குவைட் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ...

Page 75 of 230 1 74 75 76 230