Year: 2009

சுயாதீன கலை திரைப்பட மையம்-ரொரிண்ரோ:எட்டாவது சர்வதேச தமிழ் குறுந்த்திரைப்பட விழா – படைப்புகளுக்கான கோரல்!

Independent Art Film Society of Toronto  சுயாதீன கலை திரைப்பட மையம்-ரொரிண்ரோ: எட்டாவது சர்வதேச தமிழ்  குறுந்த்திரைப்ப்பட விழா – படைப்புகளுக்கான கோரல் :  பலரின் வேண்டுகோளுக்கு ...

ஆந்திராவின் மிகப்பெரிய அணை ஸ்ரீசைலம் உடையும் அபாயம்!

 ஆந்திராவின் மிகப்பெரிய அணைகளுள் ஸ்ரீசைலம் அணையும் ஒன்று. இந்த அணையில்தான் கிருஷ்ணா தண்ணீர் தேக்கப்பட்டு கண்டலேறு அணைவழியாக சென்னைக்குக் கொண்டு வரப்படுகிறது. இந்த அணையின் நீர்மட்டம் 885 ...

தடுப்பு முகாமில் விடுவிக்கப்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் செல்ல வழியின்றி அல்லல்!

இலங்கையின் வடக்கே வவுனியா மனிக்பாம்  தடுப்பு முகாம் தொகுதியில் இருந்து கர்ப்பிணி தாய்மார்களின் குடும்பங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படும் ஒரு தொகுதியினர் சனிக்கிழமை மாலை வவுனியா பேரூந்து நிலையத்தில் ...

இலங்கைத் துணைத் தூதரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் : நெடுமாறன்

சென்னை: இலங்கை முகாம்களில் அடைக்கப்பட்டிருப்பவர்களைப் பார்வையிட அது ஒன்றும் மிருகக்காட்சி சாலை அல்ல என கூறியிருக்கும் இலங்கை துணை தூதருக்கு இலங்கை தமிழர் பாதுகாப்பு பார்வையிட யாரையும் ...

ஈழப் படுகொலைகளும், இந்திய ஊடகங்களின் வன்மமும் டி.அருள் எழிலன்

பொதுவாக இந்திய அரசு அல்லது ஆளும் வர்க்கங்களின் ஊதுகுழலாகவே இந்திய ஊடகங்கள் மாறி விட்ட சூழலில் இருந்துதான் ஈழத் தமிழர்கள் மீதான போரின் போதும்

மனிதாபிமான நடவடிக்கையா? – அனுமதியோம் : இலங்கை அமைச்சர்!

ஜிஎஸ்பி பிளஸ் சலுகை இலங்கைக்கு கிடைக்க கூடாது என்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதன் ஒரு பிரிவாக ஐக்கிய நாடுகள் சாசனத்தின் 27 ஆம் பிரிவில் நாட்டில் ...

இலங்கைப் உற்பத்திகளைப் புறக்கணிப்போம் : சியொபெய்ன் மக்னோ.

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து பிரித்தானியத் தொழிற்கட்சியின் இறுதி நாள் மாநாட்டில்  விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 3 லட்சம் மக்கள் மிகப் பயங்கரமான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். ...

Page 71 of 230 1 70 71 72 230