Year: 2009

தமிழகத்திலுள்ள இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கக்கூடாது- பா.ஜ.க. தெரிவிப்பு!

தமிழகத்தில் அகதிகளாக உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய நாட்டுக் குடியுரிமைக் வழங்கக் கூடாது என்று பா.ஜ.க. தமிழகத் துணைத் தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார். தமிழ் இனமே ...

கடும் காற்றினால் இடைத்தங்கல் முகாம்களில் 2000 குடில்கள் சேதமடைந்தன .

 கடும் காற்றினால் வவுனியாவிலுள்ள சுமார் இரண்டாயிரம் தற்காலிக குடில்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரியவருகிறது. போரின் பின்னர் வவுனியா முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள குடில்கல்கள் சக்திவாய்ந்தவையல்ல எனவும், இதனால் ...

மீனவர்கள் கரை திரும்பவில்லை : இலங்கைக் கடற்படைக்குப் பலி?

சென்னை: காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள், 5 நாட்களாகியும் கரை திரும்பாததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் அவர்கள் ...

அரசாங்கம் 6 ஆயிரம் பேரை மீளக்குடியமர்த்தியுள்ளதாக பொய்ப் பிரசாரம் : ஜே.வி.பி.

மெனிக்பார்ம் வவுனியா முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களில் 6 ஆயிரம் பேரை மீளக்குடியமர்த்தியுள்ளதாக அரசாங்கம் உலகம் முழுவதும் பொய்ப் பிரசாரம் செய்துவருவதாக இடம்பெயர்ந்த முகாம்களிலுள்ள மக்களின் சிரமங்களை ஆராயும் மத்திய ...

யார்பக்கம் ? : சபா நாவலன்

நமது சிந்தனை முறை மாற்றத்திற்கு உள்ளாக்கப்படவேண்டும். இந்தியாவிலும், இலங்கையிலும், உலகம் முழுவதும் பெரும்பான்மையான ஒடுக்கப்படும் மக்களை எமது பலத்திற்கு ஆதரவு சக்திகளாக

புலி உறுப்பினர்கள் மற்றும் மக்களை களவாக வெளியேற்றியதில் அரசியல்வாதி ஒருவருக்கு 200 கோடி ரூபா வருமானம்!

 வவுனியா இடம்பெயர்  முகாம்களிலிருந்து மக்களை சட்டவிரோதமாக வெளியேற்றும்  செயற்பாட்டிற்காக  பணம் அறவீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த நடவடிக்கையின் மூலம் அரசியல்வாதி ஒருவர் 200 கோடி ரூபா பணத்தை வருமானமாக ...

கடினமான சூழ்நிலையிலும் துணிவுடன் நடந்து கொள்வது குறித்து இன்று என் கணவர் போதித்து வருகிறார்:ரொன்னேட் திஸ்ஸநாயகம்.

"எனது கணவர் கடந்த 20 வருட காலமாக பீட்டர் மெக்லரின் குறிக்கோளான இலக்கை எட்டுவதற்கான பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். ஊடகத்துறையில் பீட்டரைப்போல பலருக்கு உதவி ஒத்தாசைகள் புரிந்து ...

Page 70 of 230 1 69 70 71 230