Year: 2009

இலங்கைத் தூதரகத்துள் நுளைந்த புதிய தமிழகம் கட்சியினர்.

இந்தியத் தலைநகர் தில்லியில் உள்ள இலங்கைத் தூதரக வளாகத்துக்குள் புகுந்து புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் சிலர் வன்முறையில் ஈடுபட்டதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் ...

இந்திய வியாபார ஆக்கிரமிப்பு : அனாதைகளாக அலையும் மக்கள்

திருகோணமலை சம்பூர் பிரதேசத்தில் நிலக்கரி மின்நிலையத்தை அமைப்பதற்காக இந்தியாவிற்கு காணிகள் வழங்கப்பட்டமையினால் இடம்பெயர்ந்து மட்டக்களப்பு முகாம்களில் தங்கியிருந்த 7 ஆயிரம் மக்கள் மூதூர் பிரதேசத்திலுள்ள முகாம்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். ...

தமிழக மீனவர்களை சுட வில்லையால் இலங்கை கடற்படை சொல்கிறார் பா.சிதம்பரம்.

இலங்கைத் துணைத்தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கவில்லை என்று சொன்னதும். முகாம்கள் மிருகக்காட்சி சாலை அல்ல என்று சொன்னதும் தமிழகத்தில் கடும் கொந்தளிப்புகளை ...

யாருமே கேட்டிராத, ஓசையற்ற “உளியின் ஓசை” க்கு விருது கருணாநிதிக்கு ஜெ கடும் கண்டனம்.

சமீபகாலமாக திமுக தலைவர் கருணாநிதிக்கு விருது மேல் விருதுகளாக வழங்கப்படுகின்றன.பெரும்பாலான விருதுகள் அவரது கட்சி சார்ந்த, சகோதர அமைப்புகள் சார்ந்த விருதுகளாகவே இருக்கிற நிலையில் இம்மாதிரி விருதுகள் ...

புதுடில்லியில் இலங்கை உயர்ஸ்தானிகரகத்தின் மீது தாக்குதல்

புதுடில்லியில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்தின் மீது இன்று பிற்பகல் 3 மணியளவில் மர்மக் கும்பல் ஒன்றினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது இந்தக் கும்பலில் சுமார் 15 பேர் இருந்ததாகவும், ...

ஜனாதிபதியொருவர் பேசக்கூடாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதால் அவற்றை வெளியிட வேண்டாம் என மகிந்தவின் ஊடகப் பிரிவு கோரியுள்ளது!

   அலரி மாளிகையில் நேற்று பிற்பகல் 4 மணிக்கு இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச  எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் ...

காஷ்மீரை தனிநாடாக ஆங்கீகரித்து வீசா வழங்கியுள்ளது சீனா.

நீண்டகாலமாகவே காஷ்மீர் மக்கள் இந்தியாவிடம் இருந்து விடுதலை கோரி போராடிவருகிறார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்த போது எல்லா சமஸ்தாங்களையும் அச்சுறுத்தி தன்னோடு இணைத்துக் கொண்டது இந்தியா ஆனால் ...

தமிழ் பேசும் மக்கள் இனப்பாகுபாட்டையும் இனவன்முறையையும், இனச்சுத்திகரிப்பையும் எதிர்கொண்டு வருகிறார்கள்:தமிழ்- முஸ்லீம் கட்சிகள் 5 இணைந்து அறிக்கை!

இலங்கை சுதந்திரமடைந்த நாளிலிருந்து தமிழ் பேசும் மக்கள் பல தசாப்தங்களாக கொடுந்துயரை அனுபவித்து வருகிறார்கள். அவர்கள் இனப்பாகுபாட்டையும் இனவன்முறையையும், இனச்சுத்திகரிப்பையும் எதிர்கொண்டு வருகிறார்கள். 1983 இனப்படுகொலையின் போது ...

Page 72 of 230 1 71 72 73 230