இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத்தின் “லால்மஹல்” நிறுவனம் பசில் ராஜபக்சவின் அனுசரணையுடன் இயங்கியுள்ளது!
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத், இலங்கையில் பணியாற்றிய காலப்பகுதியில் அரசாங்க செயற்பாட்டாளர்களுடன் இணைந்து வர்த்தகக் கொடுக்கல், வாங்கல்களில் ஈடுபட்டுள்ளதாக தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயர்ஸ்தானிகருக்குச் சொந்தமான ...







