Year: 2009

வவுனியா அரச அதிபரைத் திட்டிய டீ.ஆர்.பாலு.

வன்னி தடுப்பு முகாம்களைப் பார்வையிடச் சென்ற பாராளுமன்னறக் குழுவிடம் முகாம்களிலும், பல்கலைக் கழகத்திலும், அனைத்து மக்கள் தரப்பிலும் தடுத்து முகாம்களில் வைக்கப்பட்டுள்ளோரை சுதந்திரமாக விடுதலை செய்யவேண்டும் என்ற ...

பாண்டியன் கூறும் இரட்டைக் குடியுரிமை : திருப்பு முனை?

''தமிழகத்தில் அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும்'' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன் ...

“புதுவிசை” அரசியலும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் -தமிழ் செல்வனுக்கு ஒரு பதில் : அசோக் யோகன்

ஆதவன் தீட்சண்யா ஒரு அப்பாவி அல்ல. அவர் இலங்கைப் பிரச்சினை தொடர்பாகத் தமிழகத்தில் செய்து கொண்டிருப்பது சர்வதேசிய அரசு சாரா தன்னார்வ வலைப்பின்னலின் தொடர் அரசியல்.

ராஜபக்ஷ சாம்ராஜ்யத்தின் முடிவு அவரது சொந்தத் தொகுதியிலிருந்து ஆரம்பம்..

பொதுவாக இலங்கை ஊடகங்கள் அனைத்தும் ராஜபக்ஷ தென் கீழ் மாகாணத் தேர்தலில் அமோக வெற்றியீட்டியிருப்பதாக அறிவிக்க, அதனைப் பின் தொடரும் இலங்கைக்கு வெளியிலுள்ள தமிழ், ஆங்கில ஊடகங்களும் ...

இந்திய நாடாளுமன்றக் குழுவின் யாழ்ப்பாண விஜயம்:மக்களை பொறுத்தவரையில் திருப்தி தரவில்லை!

யாழ்ப்பாணத்திற்கு இன்று காலை விஜயம் செய்த இந்திய நாடாளுமன்றக் குழுவின் விஜயம் யாழ்ப்பாண மக்களை பொறுத்தவரையில் திருப்தி தரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக யாழ்ப்பாண கோட்டையில் ஹெலிகொப்டர் ...

ஒபாமா அவர்களே! பரிசை ஆஸ்லோவிற்கு திருப்பி அனுப்புவதைத் தவிர வேறு வழியில்லை :மைக்கேல் மூர்

நோபல் பரிசை பெறுவதற்கு பெயர்கள் பரிந்துரைக்க பிப்ரவரி 1ம் தேதி இறுதிநாளாகும். இந்த தேதிக்கு 12 நாட்களுக்கு முன்புதான் ஒபாமா அமெரிக்க அதிபராக பதவியேற்று இருந்தார். இப்போது ...

சிராந்தி ராஜபக்ச ஜொகின் செய்வதற்காக நாளொன்றுக்கு 2 லட்ச ரூபா அரசின் பணம் செலவிடப்படுகிறது!

  ஜனாதிபதியின் மனைவி  சிராந்தி ராஜபக்ச  தினமும் காலை 6 மணி முதல் 7 மணி வரை கொழும்பு காலிமுகத்திடலில் உடற்பயிற்சி செய்வதாகவும் இதற்காக அவரது பாதுகாப்பிற்காக நாளொன்றுக்கு 2 ...

Page 63 of 230 1 62 63 64 230