சிதம்பரத்திற்கு ஆர்.எஸ்.எஸ் பாராட்டு!
மாநில அரசுகளுடன் இணைந்து மாவோயிஸ்டுகளை ஒழிக்க கூட்டு நடவடிக்கை எடுக்க முடிவெடுத்துள்ளதற்காக மத்திய உள்துறை அமைச்சரைப் பாராட்டுவதாக ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங் கூறியுள்ளது. பீகார் மாநிலம் ...
மாநில அரசுகளுடன் இணைந்து மாவோயிஸ்டுகளை ஒழிக்க கூட்டு நடவடிக்கை எடுக்க முடிவெடுத்துள்ளதற்காக மத்திய உள்துறை அமைச்சரைப் பாராட்டுவதாக ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங் கூறியுள்ளது. பீகார் மாநிலம் ...
சீனாவுக்கு எதிராகப் புனிதப்போர் நடத்துமாறு உய்கூர் பிரதேச முஸ்லிம்களுக்கு அல் கொய்தா அழைப்பு விடுத்துள்ளது. சீனாவின் வடமேற்கு மாகாணமான ஜின்ஜியாங்கில் உய்கூர் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கின்றனர். கடந்த ...
இலங்கையில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக அங்கு சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அரசு சார்பில் அனுப்பப்படவி்ல்லை என்று தமிழக முதல்வர் ...
இலங்கை அரசாங்கம் செலுத்த வேண்டிய கடன் தவணை மற்றும் வட்டி என்பன அரசாங்க வருமானத்தைவிட அதிகரித்துச் சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. 2009ம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட அரசாங்கத்தின் மொத்த தேசிய ...
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கிழக்கு மாகாணத்திற்கான விஜயம் இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை கொழும்பை வந்தடைந்தவுடன் இக்குழுவினர் கிழக்கு மாகாணத்திற்கு நேரடியாக ...
கடுமையான ஊடகத் தணிக்கையை உள்துறை அமைச்சகம் மிரட்டல் தொனியில் மேற்கொண்டிருக்கிறது. பல எழுத்தாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும், கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்டுகள் ஆதரவு ...
பெண்களுக்கு இயர்க்கையாக ஏற்படும் உதிரப் போக்கை மாதவிடாய் என்று தமிழ் சமூகத்தில் கூறுவர். மாதவிடாய் காலத்தில் கடுமையான வயிற்றுவலியால் பெண்கள் அவஸ்தைக் குள்ளாகிறார்கள். கடுமையான உடல்வலியோடு, அதிகமான ...
வவுனியா அகதி முகாம்களைப் பார்வையிட இந்திய எம்.பிக்களுக்கு அனுமதி வழங்க முடியும் என்றால் ஏன் இலங்கையின் எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு அனுமதி வழங்கமுடியாது என்று ஐ.தே.கட்சி எம்.பி. லக்ஷ்மன் ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.