Year: 2009

உயிருக்கு உத்தரவாதம் வழங்கக் கோரி 87 தமிழ் கைதிகள் மெகசினில் உண்ணாவிரதம்!

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் ஜே புளக்கில் உள்ள 87 தமிழ் அரசியல் கைதிகள் தமது உயிருக்கு உத்தரவாதம் வழங்கக் கோரியும், பாதுகாப்பினை உறுதிப்படுத்தக் கோரியும் நேற்று முதல் ...

மகாத்மா காந்தி புலமைப்பரிசில் வழங்குவதில் மலையக மாணவர்கள் புறக்கணிப்பு: கணபதி கனகராஜ்

மகாத்மா காந்தி புலமைப்பரிசு வழங்கப்பட்டவர்களில் இந்திய வம்சாவளி மலையகத் தமிழ் மாணவர்கள் எவரும் தெரிவு செய்யப்படவில்லை என்ற தகவல் மலையக கல்வி சமூகத்தை கவலையடையச் செய்துள்ளது என்று ...

நோபல் விருதில் வெளிப்படும் அரசியல் : யோ.திருவள்ளுவர்

2009ம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் விருது "சர்வதேச உறவு மற்றும் மக்களிடையே ஒத்துழைப்பை பலமடைய செய்யும் அசாதாரணமான முயற்சிகளுக்காக" அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...

புது டெல்கி மாநாட்டில் தோழர் தம்பையா கலந்து கொள்கிறார்.

புதிய - ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி இ. தம்பையா புது டெல்லியில் நடைபெற்று வரும் கம்யூனிஸ்ட் இயக்க மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக அங்கு ...

தமிழ்க் கைதிகள் மீதான கடும் தாக்குதல்கள் : ஊடகங்களுக்கான அறிக்கை.

ஊடகங்களுக்கான அறிக்கை 15.11.2009 கடந்த பதின்மூன்றாம் திகதி கொழும்பு மகசீன் சிறைச்சாலையின் “ஜே“ பிரிவில் இடம் பெற்ற தமிழ்க் கைதிகள் மீதான கடும் தாக்குதல்கள் மீண்டும் ஒரு ...

சுயநிர்ணய உரிமையுடன் கூடிய வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம்:தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்வுத் திட்டம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றுக் கூடி தாம் முன்வைத்துள்ள தீர்வுத்திட்டம் தொடர்பாக விரிவாக ஆராய்ந்தனர். *இலங்கையில் நீண்டு நிலைத்திருக்கும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விதத்தில் ...

2002 – 18.05.2009 : விஜி

முகங்களில் திகில் நிரந்தரமாயிற்று! இப்போதும் வானூர்திகள் ஆகாயத்தில் பறந்தன. வாகன தொடரணிகள் நிலங்களை பிளந்து...

வன்னி முகாம்களிலிருந்து விடுவிக்கப்படோர் மீண்டும் கைது

புல்மோட்டை இடைத்தங்கல் முகாமில் இருந்த 90 பேரும், மூதூர் இடைத்தங்கல் முகாமில் இருந்த சுமார் 90 இளைஞர் யுவதிகள் புலிகளின் ஆதரவாளர்கள் எனக் கூறி இராணுவத்தினரால் மீண்டும் ...

Page 36 of 230 1 35 36 37 230