மீள்குடியேற்றம் என்பது ஏமாற்றுவேலை! – வாசுதேவ நாணயக்கார
வவுனியா முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்த மக்கள் மீளக் குடியேற்றப்படுவதாகக் கூறப்பட்ட போதிலும் அவர்கள் இறுதியாக குடியிருந்த பிரதேசங்களில் குடியமர்த்தப்படவில்லையென ஜனாதிபதியின் ஆலோசகரும், ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவருமான வாசுதேவ ...







