முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு !
21.01.2009. அன்பார்ந்த நண்பர்களே, அமெரிக்காவின் நிதி நிறுவனங்களும், வங்கிகளும் திவாலான பிறகு உலகமெங்கும் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியடைந்து வருவது நீங்கள் அறிந்ததே. இந்த வீழ்ச்சியிலிருந்து உலக முதலாளிகளை ...
21.01.2009. அன்பார்ந்த நண்பர்களே, அமெரிக்காவின் நிதி நிறுவனங்களும், வங்கிகளும் திவாலான பிறகு உலகமெங்கும் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியடைந்து வருவது நீங்கள் அறிந்ததே. இந்த வீழ்ச்சியிலிருந்து உலக முதலாளிகளை ...
21.01.2009. நாம் இப்போது மிகவும் ஆபத்தான காலத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம். வித்தியாசமானதொரு காலத்தில் அரசியல் செய்து கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு தரப்பினரும் வகுத்துக் கொண்ட வியூகங்கள் எல்லாம் பிழைத்துள்ளன. ...
21.01.2009. மரபணு உருப்பெருக்கம் என்ற ஒரேயொரு காரணத்தால் 6 கோடி தெற்காசியர்கள் (உலக சனத்தொகையில் 1 சதவீதம்) இதயநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட விஞ்ஞான ...
19.01.2009. வட மேற்கு பாகிஸ்தானில் பெண்கள் கல்வி கற்பதை எதிர்க்கும் தாலிபான் கிளர்சியாளர்கள் ஸ்வாட் மாவட்டத்தில் மேலும் ஐந்து பள்ளிகளை வெடித்து தகர்த்துள்ளனர். அழிக்கப்பட்ட பள்ளிக் கூடங்களில் ...
இலங்கை தமிழர் பிரச்சனையில் தி.மு.க ஆட்சி கவிழ்க்கப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி அஞ்சத்தேவையில்லை என்று பா.ம.க. நிறுவனத்தலைவர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இலங்கையில் அழிவின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிற ...
முல்லைத்தீவு பகுதியில் விடுதலைப்புலிகள் மீது பெரிய அளவிலான தாக்குதலை நடத்த இலங்கை ராணுவம் முடிவு செய்துள்ளது. இதற்காக 8 டிவிசன்களை கொண்ட 50 ஆயிரம் பேரை அங்கு ...
உலகப் புகழ் பெற்ற பாடகி மடோனா, ஆப்பிரிக்காவில் மாலாவி நாட்டு குழந்தை ஒன்றை தத்தெடுத்த சம்பவம் சர்வதேச ஊடக கவனத்தை பெற்றது. அதைப்பார்த்த மக்களும், மேல்நாட்டு தர்மவான்களின் ...
கொழும்பு: விடுதலைப் புலிகளி்ன் தலைவர் பிரபாகரன் நாட்டை விட்டு தப்பியோடிவிட்டதாக ராணுவத் தளபத் சரத் பொன்சேகா கூறியுள்ளார். அவர் கூறுகையில், புலிகளின் கடைசி பகுதியையும் சுற்றி வளைத்துவிட்டோம். ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.