தமிழக வக்கீல்கள் முல்லைத்தீவு பயணம் : பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தூத்துக்குடி கடற்கரையிலிருந்து முல்லைத்தீவு நோக்கி 14 வழக்குரைஞர்கள் கள்ளத்தோணியில் புறப்பட்டனர். 14 பேரையும் தமிழக கடலோர காவல்துறையினர் கைது செய்தனர். இன்று நண்பகல் 12.30 ...







