Year: 2009

தமிழக வக்கீல்கள் முல்லைத்தீவு பயணம் : பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தூத்துக்குடி கடற்கரையிலிருந்து முல்லைத்தீவு நோக்கி 14 வழக்குரைஞர்கள் கள்ளத்தோணியில் புறப்பட்டனர். 14 பேரையும் தமிழக கடலோர காவல்துறையினர் கைது செய்தனர். இன்று நண்பகல் 12.30 ...

இனச்சுத்திகரிப்பு : 80 தமிழர்கள் அழிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுதந்திபுரம் பகுதியில் பொதுமக்களை இலக்கு வைத்து சிறிலங்கா படையினர் இன்று நடத்திய கண்மூடித்தனமான கொலைத் தாக்குதலில், இதுவரை 80 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 200 ...

மகிந்த அரசின் மரணச் சமன்பாடு : சபா நாவலன்

கொல்லப்படுவது கண்டு அஞ்சியோடிய பச்சிழம் குழந்தை தகப்பனின் தலையற்ற உடலில் விழுந்து கதறியழும் காட்சி, கோரமாய்த் தோற்றமெடுத்துள்ள இலங்கைத் தீவின் வடக்கு மூலையில் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. தனது சொந்த ...

செஞ்சிலுவைச் சங்கம் : வன்னியிலிருந்த்து வெளியேற அரச உத்தரவு

வன்னியிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.   வன்னிப் பிரதேசத்தில் கடமையாற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊழியர்கள் உடனடியாக குறித்த பிரதேசத்தை ...

இலங்கை விமான நிலையத்தில் அரச கெடுபிடு!

தப்பிச் செல்லும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை கைது செய்ய விசேட பிரிவொன்று விமான நிலையத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.   கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட புலனாய்வுப் பிரிவொன்று ...

வன்னியில் உணவுத் தட்டுப்பாடு!

இலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் தற்போது உள்ள வன்னி பகுதியில் சுமார் இரண்டரை லட்சம் தமிழர்கள் தங்கியிருப்பதால்,  அங்கு  கடும் உணவுப்பற்றாக்குறை நிலவுவதாக ஐநா உணவு நிவாரண ...

மலேசியாவிலும் தமிழர் தற்கொலை

கோலாலம்பூர்: இலங்கையில் கொல்லப்பட்டு வரும் அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்ற வலியுறுத்தி மலேசியாவில் இலங்கைத் தமிழர் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்தார். தமிழகத்தில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டத்தைச் ...

இலங்கைப் பிரச்சனையில் கருணாநிதி : ஸ்டாலின் விளக்குகிறார்

இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றுவதில் முதல் அமைச்சர் கருணாநிதி மற்ற தலைவர்களுக்கு எல்லாம் முதலிடத்தில் இருப்பதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியிருக்கிறார். இலங்கைத் தமிழர் நல ...

Page 212 of 230 1 211 212 213 230