Year: 2009

பிரித்தானிய வெளியுறவுச் செயலர், மகிந்த தொலைபேசி உரையாடல்!

இலங்கைப் பிரச்சனையில் கவனம் செலுத்துவதற்கான டெஸ் பிரவுண் என்ற முன்நாள் பிரித்தனியப் பாதுகாப்பமைச்சர் தலைமையிலான விசேட குழுவின் வரவை நிராகரித்த இலங்கை அரசாங்கம், இந்தக் குழு எந்த ...

ஜெனீவா ஐ.நா முன்றலில் தீக்குளித்த தமிழர் மரணம்

இன அழிப்பில் இருந்து ஈழத்தமிழ் மக்களை காப்பாற்றக்கோரி சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை ஐரோப்பிய தலைமையகம் முன்பாக ஈழத்தமிழர் ஒருவர் தீக்குளித்துள்ளார் காவற்துறையினர் ...

ஜெனீவாவில் இலங்கைத் தமிழர் தீக்குளிப்பு?

இன அழிப்பில் இருந்து ஈழத்தமிழ் மக்களை காப்பாற்றக்கோரி சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை ஐரோப்பிய தலைமையகம் முன்பாக ஈழத்தமிழர் ஒருவர் தீக்குளித்துள்ளதாக சற்று ...

பிரித்தானியாவை ஏற்கமுடியாது : இலங்கை

இலங்கையின் தற்போதைய நிலைமைகளை ஆராய்வதுடன், இங்கு நிலவும் மனித அவலங்கள் குறித்து கவனம் செலுத்துமாறு பிரிட்டனின் முன்னாள் பாதுகாப்பு செயலாளரான தேஸ் பிறவுணை பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் ...

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு என்ற பெயரில் வன்முறை : தமிழ்நாடு காங்ரஸ் தலைவர்

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு என்ற பெயரில் நடைபெறும் வன்முறைகளை காங்கிரஸ் கட்சி இனியும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது என்று அதன் மாநில தலைவர் கே.வீ.தங்கபாலு எச்சரித்துள்ளார். காங்கிரஸ் ...

தற்கொலைத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் : புதிய சந்தேகங்கள்

முல்லைத்தீவு விஸ்வமடு பிரதேசத்தில் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்கள் குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன. சிறுவர்கள் ...

விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு பேச்சு வார்த்தைக்கு முன்வர வேண்டும்:பிரதிபா பாட்டீல்

இலங்கை பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வு காணப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ...

2000 பேருடன் வை.கோ உண்ணாவிரதம்

இலங்கை‌த் தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி, பாராளுமன்றம் அருகில் நாளை 2 ஆ‌யிர‌ம் பேருட‌ன் ம.தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ உண்ணாவிரத‌ம் இரு‌க்‌கிறா‌ர். இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள ...

Page 209 of 230 1 208 209 210 230