Year: 2009

முல்லைத்தீவிலிருந்து; திருகோணமலை பொது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட காயமடைந்தவர்களின் பெயர், விபரங்கள்…..

01. கந்தையா செல்லையா, உடையார் கட்டு (வயது 71)02. எஸ்.ரஜிகாந்தன், உடையார் கட்டு(வயது 25) 03. தயாபரன், புளியம்பொக்கணை(வயது 28) 04. கே.கனகேந்திரன், அம்பலபுரம், முல்லைத்தீவு (வயது ...

பிரபாகரன் இலங்கயில்? : A.F.P செய்தி

வேலுப்பிள்ளை பிரபாகரன் (54) மற்றும் அவரது மூத்த மகனான சார்ள்ஸ் அன்ரனியும் இன்னும் இலங்கையிலேயே இருப்பதாக சண்டே ஒப்சேவர் செய்தியை ஆதாரம் காட்டி ஏ.எப்.பீ செய்தி அமைப்பு ...

வெனிசுலாவில் சாவேசுக்கு ஆதரவாக மக்கள் பேரணி!

14.02.2008. ஜனாதிபதியாக ஒருவர் எத்தனை முறை இருக்க முடியும் என்ற வரையறை நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வெனிசுலா தலைநகர் காரகஸில் மாபெரும் மக்கள் பேரணி நடைபெற்றது. ...

கிழக்கில் இராணுவத்தினருக்கு இரத்ததான முகாம் : பிள்ளையான் ஆரம்பித்து வைத்தார்

வன்னியில் காயம் அடையும் படைச்சிப்பாய்களுக்கான பாரிய ரத்ததான முகாம் இன்று காலை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனால் ஆரம்பிக்கப்பட்டு வைக்கப்பட்டது. காத்தான்குடியில் இடம்பெற்ற இந்த ரத்த ...

மலைகக மக்களின் வாழ்வுரிமைகளைப் பேரினவாதிகளுக்கு அடகுவைத்த தலைமைகள்: புதிய ஜனநாயகக் கட்சி

மலையக மக்களின் இனத்துவ உரிமைகளையும் அடிப்படை வாழ்வுரிமைகளையும் சம்பள உயர்வுக் கோரிக்கைகளையும் வென்றெடுக்க முடியாத மலையத்தின் தொழிற்சங்க - அரசியல் தலைமைகள் வழமை போன்று ஏமாற்றும் பசப்பு ...

லண்டனில் தீக்குளிப்பு முயற்சி

இன்று மாலை பிரித்தானிய பிரதமரின் வாசல்ஸ்தலமான 10 டவுனிங் வீதிக்கு முன்னால் தமிழ் இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இன்று சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கும் ...

இன்போசிஸ் நிறுவனர் மகிந்தவின் ஆலோசகராகிறார்

இன்fபோ சிஸ் என்ற பல் தேசிய இந்தியக்  கம்பனியின்  நிறுவனர்களில் ஒருவரும், இந்தியாவில் பல மில்லியன்களுக்கு  அதிபதியுமான நாராயண மூர்த்தி இலங்கை ஜனாதிபதி  மகிந்த ராஜபக்ஷவின்  தகவல் ...

தேர்தல் : மதியத்திற்கு முன்னர் 30 வீத் வாக்குகள் பதிவு

இலங்கை மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று நடைபெறவுள்ள மாகாணசபைகளுக்கான தேர்தலில் 5 மாவட்டங்களிலிருந்தும் 106 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக 34 இலட்சத்து 8,182 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர். ...

Page 208 of 230 1 207 208 209 230