இலங்கையின் வடகிழக்கில் மானுடப் பேரவலம்: சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் எச்சரிக்கை.
04.03.2009. இலங்கையின் வடகிழக்கில் சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் அரச படையினரால் சூழப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் ஒரு மானுடப் பேரவலமே கட்டவிழ்ந்து வருவதாக சர்வதேச செஞ்சிலுவைச் ...







